ப்பா.. பாக்க ரெண்டு கண்ணு பத்தாது போல இருக்கே..! – இடுப்பை வளைத்து மிரள வைக்கும் சாய் பல்லவி..!

தமிழ் மொழி மட்டுமில்லாமல் மலையாளம், தெலுங்கு என்ற படங்களில் மிகச் சிறப்பான முறையில் நடித்து வரும் சாய்பல்லவி கோவை மாவட்டத்தைச் சேர்ந்தவர். இவர் முதன்முதலில் பிரேமம் என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார்.

 மேலும் இவர் குறிப்பிட்டு பேசப்படக்கூடிய கேரக்டர்களை மட்டுமே தேர்வு செய்து அதில் கவனமாக நடித்து வருகிறார் .அந்த வரிசையில் இவர் நடித்த விராட பர்வம் என்ற படத்தில் நக்ஸலாக நடித்திருக்கிறார்.

 இவர் 2008 ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான உங்களில் யார் அடுத்த பிரபுதேவா என்ற ரியாலிட்டி ஷோவில் போட்டியாளராக பங்கேற்றவர்.

 தமிழில் தாம்தூம் என்ற படத்தில் ஒரு சிறிய கேரக்டரில் மட்டும்தான் நடித்திருப்பார். இதனைத் தொடர்ந்து தனுஷ் படமான மாரி 2 வில் இவர் நடித்தார்.

கார்கி  மற்றும் ஷியாம் சிங்கா ராய் படங்கள் இவர் பெயரை உரக்கச் சொல்லும் அளவுக்கு இவரது நடிப்புத் திறனை மிக நேர்த்தியாக  வெளிப்படுத்தி இருப்பார்.

திரைப்படத்திற்கு தேவையான அளவு மட்டுமே கவர்ச்சி காட்டி மிக முக்கியமாக கதாபாத்திரங்களில் முழுமையான நடிப்பை வெளிப்படுத்தக்கூடிய முன்னணி நடிகை என்று இவரைக் கூறலாம்.

 மேலும் காலத்துக்கு ஏற்ப மாற வேண்டிய கட்டாயத்தில் அனைவருக்கும் இருப்பதால் இவர் தற்போது சற்று கவர்ச்சியை காட்டி நடித்து வருகிறார் என்று கூறலாம்.

சாய் பல்லவி தன்னுடைய எளிமையான நடிப்பாலும் அதிக மேக்-கப் போடாத தன்மையாலும் பெரும்பாலும் ரசிகர்களை கவர்ந்து ஈர்க்கக்கூடியவராக  திகழ்கிறார்.

 மேலும் அண்மையில் நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்ச்சிக்கு அவர் மிகவும் மெல்லிய டிரான்ஸ்பாரன்ட் சேலையை அணிந்து வந்து அனைவரையும் அசத்திவிட்டார்.

தற்போது இந்த படமானது  வைரலாக பரவி வருகிறது. இந்தப் படத்தில் இவர் இடுப்பு  முழுமையும் தெரியும் வண்ணம் உடை உடுத்தி இருந்த விதம் இருந்தது.

இதை அடுத்து இவரின் ரசிகர்கள் அப்பா…இடுப்பா… இல்ல…எனவும் இடுப்பின் மடிப்பில் அனைவரையும் எடுத்து வைத்துக் கொண்டாரா? என்று பேசிக்கொள்கிறார்கள்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …