ப்பா.. எம்புட்டு அழகு.. பாத்துகிட்டே இருக்கலாம் போல இருக்கே.. – சாய் பல்லவியை பார்த்து உருகும் ரசிகர்கள்..!

மலையாள சினிமாவில் பிரேமம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி தற்போது தெலுங்கு சினிமாவில் ஆதிக்கம் செலுத்தி வருகிறார் சாய் பல்லவி ( Sai Pallavi ) . முதல் படமே அதிரி புதிரி வெற்றி என்பதால் தொடர்ந்து அவருக்கு பல பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.ஆனால், தமிழ் சினிமாவில் கிடைத்த வாய்ப்புகள் எதுவுமே சரியாக மக்களிடம் சென்றடையவில்லை.

இருந்தாலும் இளம் ரசிகர்கள் மத்தியில் சாய் பல்லவி நல்ல வரவேற்பு உள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் மொழி புரியவில்லை என்றாலும் அவர் நடிக்கும் தெலுங்கு படங்களை தேடித் தேடிப் பார்த்து வருகின்றனர்.

தற்போது மொத்த சினிமா உலகமும் முடங்கி இருப்பதால் பலருக்கும் சினிமா இனி சோறு போடுமா என கேள்வி கேட்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

இதனால் பட வாய்ப்புகளை பெற பல நடிகைகள் அரைகுறை ஆடையில் புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர்.சாய்பல்லவி பக்கத்திலிருந்து எந்த ஊரு சத்தமும் இல்லை.

இந்நிலையில் தயாரிப்பாளர் ஒருவர் சாய் பல்லவியிடம் புதிய படம் ஒன்றை ஒப்பந்தம் செய்ய சென்றுள்ளார். அதில் கவர்ச்சியாக நடித்தால் சம்பளம் இரட்டிப்பாக தருவதாகவும் தெரிவித்துள்ளார்.

ஆனால் சாய்பல்லவி இன்னும் இருபது வருடங்களுக்கு பிறகு தன்னுடைய குடும்பத்தினருடன் தான் நடித்த படங்களை பார்த்தாலும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமே தவிர முகம் சுளிக்கும் வகையில் இருக்கக் கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறார்.

இந்நிலையில், 2022 புத்தாண்டை புத்தாண்டை வரவேற்கும் விதமாக செம்ம க்யூட்டான சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கண்களை குளிர்வித்துள்ளார் அம்மணி.

இதனை பார்த்த ரசிகர்கள், ப்பா.. எம்புட்டு அழகு.. பாத்துகிட்டே இருக்கலாம் போல இருக்கே.. என்று உருகி வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *