ப்பா.. பாத்தாலே தூக்குதுங்க.. டைட்டான பேண்டில்.. இளசுகளை டைட் ஆக்கிய சாய் பல்லவி..!

தன்னிடமிருந்த நடன திறமையினால் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தவர் நடிகை சாய் பல்லவி. தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நடன ரியாலிட்டி நிகழ்ச்சி ஒன்றில் போட்டியாளராக கலந்து கொண்டு தன்னுடைய நடனத் திறமையை ரசிகர்களுக்கு காட்டி தன்னுடைய பெயரை பிரபலப்படுத்தி கொண்டார் நடிகை சாய் பல்லவி.

அதன் பிறகு இவருக்கு படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. முதன்முறையாக இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளியான பிரேமம் படத்தில் மலர் என்ற கதாபாத்திரத்தில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

இந்த படத்தில் மூன்று ஹீரோயின்கள் என்றாலும்கூட சாய் பல்லவி நடித்த மலர் டீச்சர் என்ற கதாபாத்திரத்திற்கு அதிகப்படியான ஸ்கிரீன் ஸ்பேஸ் இருந்தது. எனவே இந்த திரைப்படம் நடிகை சாய் பல்லவி மிகப்பெரிய ஒரு ஓபனிங்கை பெற்றுக் கொடுத்தது.

இந்த படம் வெளியான பிறகு இவருக்கு தென்னிந்திய அளவில் ரசிகர்கள் பட்டாளம் உருவானது. சமீபத்தில் கவர்ச்சியான கதாபாத்திரங்களை ஏற்று நடிப்பீர்களா..? என்று கேள்வி எழுப்பிய பொழுது கண்டிப்பாக நான் அனேகமாக நடிக்க மாட்டேன் என்னுடைய குடும்பம் பாரம்பரியமாக குடும்பம் எனக்கு ஒரு தங்கை இருக்கிறார் அவரும் நானும் டென்னிஸ் விளையாடும் போதெல்லாம் எங்களுக்கு விருப்பமான ஆடையை தான் அணிவோம்.

ஆனால் சினிமாவுக்குள் வந்ததும் ஒரு சம்பவம் அப்படியான உடைகளை அணிய வேண்டாம் என முடிவெடுத்த செய்தது என்னுடைய படிப்புக்காக நான் ஜார்ஜியா சென்றிருந்த பொழுது அங்கே தேங்கோ நடனம் ஆட கற்றுக்கொண்டேன்.

அப்போது நடனம் ஆடுவதற்கு என உடலோடு ஒட்டிய உடையை அணிய வேண்டிய சூழல் ஏற்பட்டது. அப்போது என்னுடைய பெற்றோரிடம் அனுமதி பெற்று தான் அந்த உடை அணிந்து கொண்டு அந்த நடனத்தைக் கற்றேன்.

அதில் எனக்கு மிகவும் வசதியாக உணர்ந்தேன். ஆனால் நான் நடித்த பிரேமம் படம் வெளியான பிறகு என்னுடைய டேங்கோ நடனமாடிய வீடியோ வைரல் ஆனது. அதில் வெற்றி செல்வம் கொடுக்கப்பட்ட கமெண்ட்ஸ் என்னை மிகவும் வேதனை அடையச் செய்தது.

இதனால்தான் திரைப்படங்களில் நான் கவர்ச்சியான ஆடைகளை அணிய மறுக்கிறேன் என்று கூறியிருக்கிறார் நடிகை சாய் பல்லவி. இந்நிலையில், ஸ்லீவ்லெஸ் கவுன் அணிந்து கொண்டு இறுக்கமான ஜீன்ஸ் பேண்ட் அணிந்து கொண்டு இருக்கும் இவருடைய சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …