இன்னைக்கு நைட்டு தூங்குன மாதிரி தான்.. மொத்தமாக காட்டி.. மட்டையாக்கிய ஷாக்சி அகர்வால்..!

கருப்புதான் எனக்கு பிடித்த கலரு என்ற பாடலுக்கு ஏற்றபடி கருப்பு நிற உடையில் கலக்கி இருக்கும் ஷாக்சி அகர்வால் அவர்களின் லேட்டஸ்ட் போட்டோஸ் தற்போது இணையத்தை இரண்டாகி விட்டது என்று கூறலாம்.

அந்த அளவுக்கு படு கிளாமராக டைட்டான கருப்பு நிற மாடல் உடையில் இவர் கொடுத்திருக்கும் போஸ் ஒவ்வொன்றும் ரசிகர்களின் இதயத்தில் ஹார்ட் பீட்யை மட்டுமல்ல பல்ஸ்ரேட்டையும் எகிற வைத்துள்ளது.

இந்த உடையில் இவரது பதுங்கித் தொடை அப்படியே பளபளப்பாக தெரிகிறது. எதை வைத்தாலும் வழுக்கி விடுமோ என்ற அளவில்தான் அதன் பளபளப்பு உள்ளது. சோபாவில் அமர்ந்தபடி கால் மேல் கால் போட்டு அமர்ந்த இவர் ரசிகைகள் மனதிலும் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கிறார் என்று கூறலாம்.

மேலும் முன்னழகு பின்னழகு என அனைத்தையும் அப்பட்டமாக காட்டி ரசிகர்களுக்கு கிடா விருந்தே வைத்திருக்கிறார்.

பெங்களூர்வைச் சேர்ந்த மிகச்சிறந்த மாடல் அழகியான இவர் ராஜா ராணி என்ற படத்தில் ஒரு சிறிய ரோலில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகமானார். இதனை அடுத்து இவர் டெடி, அரண்மனை 3, குட்டி ஸ்டோரி, சிண்ட்ரெல்லா, விசுவாசம் போன்ற படங்களில் தொடர்ந்து நடித்தார் இதன் மூலம் ஏராளமான ரசிகர்களை தற்போது இவர் கைவசம் வைத்திருக்கிறார்.

பிக் பாஸ்சில் கலந்து கொண்டதின் மூலம் இவரது ரசிகர் வட்டம் அதிகளவு விரிந்ததோடு மட்டுமல்லாமல் தமிழர்கள் வீட்டில் அனைவரும் தெரிந்த முகமாக இவர் திகழ்ந்தார்.

நிறைய வாய்ப்புகளைப் பெற வேண்டி தான் சமூக வலைத்தளங்களில் இது போன்ற கிளுகிளுப்பான புகைப்படங்களை வெளியிட்டு அடிக்கடி ரசிகர்களை மட்டுமல்ல அனைவரையுமே மெர்சலாகி விடுவார்.

இதனையடுத்து தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய இந்த கருப்பு உடை புகைப்படத்திற்கு ஏராளமான லைக் மற்றும் கமெண்ட் வருவதால் அவர் மகிழ்ச்சியில் இருக்கிறார்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …