வளருங்க..! – நாக சைதன்யாவின் புது காதலி..? – காட்டமான பதில் அளித்த நடிகை சமந்தா..!

தென்னிந்திய சினிமாவில் பரபரப்பான காதல் ஜோடியாக தங்களை அடையாளப்படுத்திக் கொண்ட நடிகை சமந்தாவும் நாக சைதன்யாவும் திருமணம் செய்து கொண்டு திருமணம் செய்து கொண்ட வேகத்திலேயே விவாகரத்து பெற்றனர்.

இருவரும் காதலிக்கிறார்கள் என்ற தகவல்கள் இணையத்தில் பரவிய போது இருவரும் எந்த மறுப்பும் தெரிவிக்காமல் இருந்தனர். மேலும், ஒரே வீட்டில் லிவிங் டுகெதர் வாழ்க்கையை வாழ்ந்து வருவது போன்ற சில புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி வைரலாகியது.

தொடர்ந்து தன்னுடைய மார்க்கெட் உச்சத்தில் இருக்கும்போது திருமணம் செய்து கொண்டு திருமண வாழ்க்கையில் ஐக்கியமானார் நடிகை சமந்தா. ஆனால் திருமணத்திற்குப் பிறகும் நடிப்பை விடாமல் தொடர்ந்து கொண்டுதான் இருந்தார்.

இந்நிலையில் நடிகர் நாக சைதன்யா நடிகை சமந்தாவின் முன்னாள் கணவரான நடிகர் நாக சைதன்யா தற்போது ஷோபிதா துளிபலா என்ற நடிகையை காதலித்து வருவதாக தெலுங்கு சினிமா மீடியாக்களில் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இந்த செய்திகளை சில செய்திகளை சமந்தாவின் டீம் பரப்பி வருவதாக நாகசைதன்யா ரசிகர்கள் குற்றச்சாட்டுகளை வைத்து வருகின்றனர். இது பற்றி செய்தி ஒன்றை பகிர்ந்துள்ளார் நடிகை சமந்தா தன்னுடைய காட்டமான பதிவையும் தெரிவித்துள்ளார்.

பெண் பற்றிய வதந்திகள் உண்மையாக இருக்க வேண்டும் ஆண் பற்றிய வதந்திகள் பெண்கள் விதிக்கப் பட்டதாக இருக்கவேண்டும் இது என்ன வகையான மனநிலை..? வளருங்கள்.. சம்பந்தப்பட்டவர்கள் மறந்துவிட்டார்கள்.. நீங்களும் நகரங்கள்.. உங்கள் வேலையை கவனம் செலுத்துங்கள்.. உங்கள் குடும்பத்தை கவனியுங்கள்.. போய் தொலையுங்கள் என்று என்று காட்டமான பதிலளித்துள்ளார்.

நாக சைதன்யா காதலிப்பதாக கூறப்படும் சோபிட துளிபல சமீபத்தில் வெளியான தெலுங்கு படமான மேஜர் என்ற படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார் .மேலும் மணிரத்னம் இயக்கிவரும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் வானதி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …