ப்ரா-ல பெரிய ஓட்டை… முன்னழகை காட்டி மூச்சு முட்ட வைத்த சமந்தா..!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை சமந்தா தன்னுடைய வளர்ப்பு நாய்க்கு உணவு ஊட்டும் புகைப்படங்கள் மற்றும் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

ப்ரா போன்ற ஆடை அணிந்திருக்கும் நடிகை சமந்தா மிகப்பெரிய ஒரு ஓட்டையைப் போட்டு தன்னுடைய அழகு ரசிகர்களின் கண்களுக்கு தெரிவதை உறுதிப்படுத்துகிறார்.

இந்த புகைப்படங்கள் இணையத்தை ஆட்கொண்டு வருகிறது. முன்னதாக மார்க்கெட் உச்சத்தில் இருக்கும் பொழுது பிரபல நடிகர் ஒருவருடன் காதல் ஏற்பட்டு அவருடன் திருமணமே செய்து கொள்ளாமல் இரண்டு ஆண்டுகள் வாழ்ந்து வந்தார் நடிகை சமந்தா என்று கூறப்பட்டது.

அது உண்மை என்று நிரூபிக்கும் விதமாக அவரையே திருமணம் செய்து கொண்டார் நடிகை சமந்தா. ஆனால் இவருடைய திருமண வாழ்க்கை நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை. சமீபத்தில் தன்னுடைய கணவரை விவாகரத்து செய்வதாக அறிவித்தார்.

இது அவருடைய ரசிகர்கள் மிகப்பெரிய அதிர்ச்சியில் ஆழ்த்தியது. மேலும் சினிமா நடிகர்கள் நடிகைகள் என்றாலே திருமணம் செய்து கொள்வதும் உடனே விவாகரத்து செய்து விடுவதும் வாடிக்கையாக நடந்து வருகிறது என்றும் ரசிகர்கள் தங்களுக்குள் முனகிக்கொள்கிறார்கள்.

என்ன காரணத்தினால் அவர்கள் என்ன செய்கிறார்கள்..? என்று எந்த ஒரு விஷயமும் தெரியவில்லை. எல்லாமே மூடு மந்திரமாக இருக்கிறது. ஆனால், இந்த செய்தி மட்டும் நம்முடைய காதுகளுக்கு வருகிறது என்று ரசிகர்கள் புலம்புகிறார்கள்.

அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்து நமக்கு தேவையில்லாத ஒரு வேலை என்றாலும் கூட பொதுவெளியில் பிரபலமான நடிகையாக இருக்கும் சிலரது தனிப்பட்ட வாழ்க்கையில் நடக்க கூடிய விஷயங்கள் அவர்களைப் பின்தொடர கூடிய அல்லது அவர்களால் அவர்களை ரசிக்கக்கூடிய ரசிகர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் எந்த ஒரு மாற்றுக் கருத்தும் கிடையாது.

நடிகை சமந்தா இந்தப் பிரச்சினை ரசிகர்களை விழுந்த அதிர்ச்சியில் ஆழ்த்தியது. தொடர்ந்து சினிமாவில் நடிப்பதில் கவனம் செலுத்தி வரும் நடிகை சமந்தா அவ்வப்போது விளம்பரப் படங்களிலும் நடித்து வருகிறார்.

தற்போது வளர்ப்பு நாய்களுக்கு கொடுக்க கூடிய உணவுப் பொருட்களின் விளம்பரத்தில் நடித்திருக்கும் நடிகை சமந்தா இந்த உடையை அணிந்து கொண்டு தன்னுடைய முன்னாழகை தங்களது காட்டி அவர்களை மூச்சு முட்ட வைத்திருக்கிறார் என்று தான் கூற வேண்டும்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …