தற்போது இந்திய அளவில் லேடி சூப்பர் ஸ்டாருக்கு இணையாக கருதப்படக் கூடிய மற்றொரு நட்சத்திரம்தான் நடிகை சமந்தா. தெலுங்கு நடிகரான நாகார்ஜுனா மகன் நாக சைதன்யா வை திருமணம் செய்து கொண்டார்.
இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேற்றுமை காரணமாக தற்போது பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில் தனது கேரியரில் பல அதிரடி முடிவுகளை எடுத்து கலக்கி ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறார்.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் பிஸியாக நடித்து வரும் நடிகை, சீரியல்களில் ஏற்கனவே நடித்து வந்த நமக்கு நன்றாகவே தெரியும். இவர் நடித்த தி ஃபேமிலி மேன் தொடரில் பல சர்ச்சைகளை இவர் சந்தித்தார்.
எனினும் மிக தைரியமாக இந்த தொடருக்காக ஆடை இல்லாமல் நடிக்க வேண்டிய ரோல்களில் இவர் நடித்து இருந்ததே இவரது விவாகரத்திற்கு மிகப்பெரிய காரணமாக அமைந்தது என்பது தற்போது தெரிய வந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து இவர் மேல் பல கிசுகிசுக்கள் வெளி வந்த வண்ணம் உள்ளது. இவர் மீண்டும் இரண்டாவது திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்பது போன்ற செய்திகள் இணையத்தில் நிமிடத்திற்கு ஒரு முறை அல்ல பல முறை வந்து செல்கிறது.
இதைப் பற்றி எந்த கவலையும் கொள்ளாத சமந்தா தற்போது ஊ சொல்றியா… மாமா இல்ல… ஊ சொல்றியா… என்ற ஐட்டம் சாங்க்கு ஆடிய ஆட்டம் போலவே பல கவர்ச்சிகரமான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.
கண்ணா பின்னா என்று உடை அணிந்து அரைகுறையாக அங்கங்கள் தெரியும்படி காட்சி அளிக்கக் கூடிய புகைப்படங்களை பார்த்து அனைவரின் இதயத்துடிப்பும் ஒரு நிமிடம் நின்று பின் அடித்ததாக பேசிக்கொள்கிறார்கள்.நல்ல பட வாய்ப்புகள் இருக்கக்கூடிய இந்த வேளையில் இவர் எந்த மாதிரியான கவர்ச்சி புகைப்படங்களை எடுத்து வெளியிடும் காரணத்தை அறியாமல் திரையுலகினர் திணறி வருகிறார்கள்.