பெட் விளம்பரத்துக்கே இப்படினா…? – மேலாடையை கிழித்து விட்டு உச்ச கட்ட கவர்ச்சியில் சமந்தா..!

தமிழ் சினிமா மட்டுமல்லாமல் மலையாளம்,தெலுங்கு பாலிவுட் என நடிப்புத் திறமையால் கலக்கி வரும் சமந்தா திருமணத்திற்கு முன்பும், பின்பும் கவர்ச்சிக்கு குறை வைக்காமல் ரசிகர்களை குளிர வைத்து வருகிறார்.

தெலுங்கு சூப்பர் ஸ்டார் ஆன நாக சைதன்யாவை ஓன்பது ஆண்டுகள் காதலித்து திருமணம் செய்துகொண்ட இவரது மண வாழ்க்கை நீண்ட நாள் நீடிக்காமல் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

மேலும் பல்வேறு கருத்துக்கள் இவர்களைப்பற்றி வெளிவந்த போதிலும், சில நாட்கள் மட்டும் அதைப்பற்றி கவலையில் ஆழ்ந்த இருந்த இவர் பின்பு அதை தூக்கி எறிந்துவிட்டு சினிமாவில் தனது முழு கவனத்தையும் செலுத்த ஆரம்பித்தார்.

இதனை அடுத்து இவருக்கு மிகச் சிறந்த படங்கள் கிடைத்தது. அதில் தனது முழு கவனத்தையும் செலுத்தி அவர் நடித்து வருகிறார்.அந்த வரிசையில் தான் கதாநாயகியை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட சகுந்தலா மற்றும் யசோதா படங்கள் இவருக்கு கிடைத்தது இந்தப் படங்களில் இவர் தனது சீரிய நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

மேலும் இவருக்கு வெளியில் சொல்லமுடியாத தோல் நோய் இருப்பதாகவும் அதை சரி செய்வதற்காக அமெரிக்காவில் உள்ள மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை எடுத்து வருவதாகவும் இடையில் வதந்திகள் பரவி வந்தது.

ஆனால் அது உண்மையல்ல ஹாலிவுட் படப்பிடிப்புக்காக அவர் அமெரிக்கா சென்றதாக கூறப்பட்டது.இந்நிலையில் நடிகை சமந்தா பிளாக் கலர் டீசர்ட் இல் ஓபன் நெக்கில் முன் அழகு முழுவதும் முட்டிக்கொண்டு தெரியும்படியான புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.

இந்த புகைப்படம் செல்லப்பிராணிகளுக்கு உணவுகளை தயாரிக்கக்கூடிய நிறுவனத்தின் விளம்பர படம் என்பது தற்போது தெரியவந்துள்ளது.மேலும் இந்த கவர்ச்சி மிகு புகைப்படங்கள் தான் தற்போது வைரலாக இணையத்தில் பரவி வருகிறது.

இதை பார்த்த ரசிகர்கள் அனைவரும் படு குஷியாக அவரது புகைப்படங்களுக்கு கமெண்ட் அடித்து வருகிறார்கள்.மேலும் சில ரசிகர்கள் அந்தப் புகைப்படத்திற்கு லைக் போடாமல் போவதில்லை என்று பிடிவாதமாக இருக்கிறார்கள்.

செல்லப் பிராணிகளுக்கு உணவு அளிக்கக்கூடிய இந்த விளம்பரத்திற்கு எவ்வளவு ஆடை குறைப்பு தேவையா? என்று சில ரசிகர்கள் கேள்வியையும் எழுப்பியிருக்கிறார்.இதற்கான பதிலை விரைவில் சமந்தா தருவாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …