விண்ணை தாண்டி வருவாயா படத்தின் மூலம் அறிமுகமான சமந்தா தன் விடா முயற்சியில் இன்று தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகின்றார்.
திருமணத்துக்கு பிறகும் அரைகுறை உடையில் நடித்து பரபரப்பு ஏற்படுத்திய நிலையில், மண வாழ்க்கையில் முறிவு ஏற்பட்டு கணவர் நாக சைதன்யாவை சமந்தா விவாகரத்து செய்து விட்டார்.
சமீபத்தில் திரைக்கு வந்த புஷ்பா படத்தில் சமந்தா ஒரு பாடலுக்கு ஆடிய குத்தாட்டத்துக்கும் கண்டனங்கள் எழுந்தன. பாடல் வரிகள் ஆண்களை கொச்சைப்படுத்துவதாக உள்ளது என்று போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
முதன்மை கதாபாத்திரங்களிலும் நடித்துவரும் சமந்தா தற்போது கவர்ச்சிகரமான கதாபாத்திரங்களிலும் நடித்து அசத்தி வருகிறார்.சமந்தா சமூகத்தளங்களிலும் தன் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஈர்த்து வருகின்றார்.
சமீபத்தில் படுகவர்ச்சியான உடையில் போட்டோஷுட் எடுத்துள்ள நிலையில் இவர் அணிந்துள்ள ப்ரா-வின் விலை இணையத்தில் வைரலாகி வருகின்றது.
இந்திய மதிப்பில் கிட்ட தட்ட 40,000 ரூபாய் என்ற அவரது ப்ராவின் விலையை பார்த்த ரசிகர்கள், அடேங்கப்பா என்று வாயை பிளந்து வருகின்றனர்.