உள்ள இருக்க எல்லாமே தெரியும் போது எதுக்கு இந்த சேலை சமந்தா வெளியிட்ட அசத்தல் புகைப்படம்

தமிழ்நாட்டில் அனைவரும் அறிந்த நடிகையாக இருந்து தற்போது அகில இந்திய அளவில் மிகப்பெரிய நடிகையாக இருந்து வருபவர் நடிகை சமந்தா.இவர் தற்போது இந்திய அளவில் மிகப்பெரிய நடிகையாக இருந்தாலும் இவரின் பூர்வீகம் தமிழ்நாடு ஆகும்.

சமந்தா அவர்கள் தமிழ்நாட்டில் உள்ள சென்னையில் பல்லாவரம் என்ற பகுதியில் 1987 ஏப்ரல் 28ஆம் தேதி பிறந்தவர். சென்னையில் பிறந்த இவருக்கு யசோதா என்ற பெயரும் உண்டு இவர் சென்னை டிநகரில் உள்ள ஹோலி ஏஞ்சல்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளியில் தனது இளமை கால கல்வியை பயின்றார்.

அதன் பின்னர் சென்னையில் மிகவும் பிரபலமான கல்லூரியான செல்லமேரிஸ் கல்லூரியில் தனது வணிகவியல் துறையில் இளங்கலை பட்டமும் பெற்றார். கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போதே நாயுடு ஹாலில் விளம்பர நடிகையாகவும் பணியாற்றினார்.

நாயுடு ஹாலின் விளம்பர நடிகையாக இருந்த சமந்தாவை பார்த்த இயக்குனர் கௌதம் மேனன் அவர்கள் தனது பணத்திற்கு நடிக்கும்படி அவரிடம் கேட்டுக் கொண்டதற்கு இணங்க முதல் படத்தில் அறிமுக நடிகையாக சமந்தாவை அறிமுகப்படுத்தினார் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் அவர்கள்.

2010 ஆம் ஆண்டு விண்ணைத்தாண்டி வருவாயா என்ற கௌதம் வாசுதேவ மேனன் அவர்களின் இயக்கம் திரைப்படத்தில் துணை கதாநாயகியாக தமிழிலும் மெய்யான கதாநாயகியாக தெலுங்கிலும் தனது அருமையான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் நடிகை சமந்தா அவர்கள்.

அதே ஆண்டு தமிழில் பானா காத்தாடி என்ற படத்தில் நடிகர் முரளியின் மகனான அதர்வாவுடன் கதாநாயகியாக நடித்தார் இந்த படம் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் மிகப்பெரிய வெற்றியை அடைந்ததை தொடர்ந்து சமந்தாமுக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் வரத் தொடங்கின.

அதே ஆண்டு மாஸ்கோவின் காவிரி என்ற படத்திலும் அதர்வாவுக்கு ஜோடியாக நடித்தார் மேலும் 2010 ஆம் ஆண்டு பிருந்தாவனம் என்ற தெலுங்கு திரைப்படத்தில் இந்து என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தெலுங்கில் மிகப்பெரிய அறிமுகத்தை பெற்றுக் கொண்டார் நடிகை சமந்தா.

அதன்பிறகு 2011 ஆம் ஆண்டு நடுநிசி நாய்கள் போன்ற தமிழ் மற்றும் தெலுங்கு என்று மாற்றி மாற்றி இரண்டு மொழி படங்களிலும் தன்னை பிசியாக்கிக் கொண்டார் நடிகை சமந்தா. 2012 ஆம் ஆண்டு ஏக் திவானா தா என்ற இந்தி படத்தில் சிறப்பு தோற்றத்தில் சமந்தா நடித்துக் கொடுத்தார்.

தமிழில் நான் இ என்றும் தெலுங்கில் ஈகா என்றும் வெளியான ராஜ மொழி அவர்களின் இயக்கத்தில் வெளியான திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை சமந்தா அவர்கள். இந்த படம் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் இந்திய அளவில் மிகப்பெரிய வெற்றியை அடைந்ததை தொடர்ந்து இந்திய அளவில் மிகப் பெரிய மார்க்கெட் உள்ள நடிகையாக மாறினார் நடிகை சமந்தா அவர்கள்.

அதன் பிறகு திருமணம் அதன் பிறகு டைவர்ஸ் என பல மாறுபட்ட சூல்களில் சிக்கி பின்பு உடல்நிலை சரியில்லாமல் சில மாதங்கள் படுத்த படுக்கையாக இருந்த சமந்தா அவர்கள் தற்போது உடல் நலத்திலும் மனநலத்திலும் தேடி சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார் அவர் வெளியிடும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …