“என்னையும், நாக சைதன்யாவும் ஒரே ரூம்ல விடுங்க..” – ஆனா, இதை மறைச்சி வைக்கணும்..! – சமந்தா ஒரே போடு..!

தமிழ் சினிமா தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை சமந்தா பிரபல நடிகர் நாக சைதன்யாவுடன் காதலில் விழுந்து அவருடன் திருமணமே செய்து கொள்ளாமல் இரண்டு ஆண்டுகள் லிவ்விங் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வந்ததாக கூறப்பட்டது.

ஆனால், அப்போது இது பற்றி இருவரும் வாய் திறக்காமல் இருந்தனர். ஒரு கட்டத்தில் திடீரென இருவரும் திருமணம் செய்து கொண்டு திருமண வாழ்க்கையில் செட்டில் ஆனார்கள். பிரம்மாண்டமான முறையில் அரசியல்வாதிகள் சினிமா பிரபலங்கள் கலந்துகொண்ட இவர்களது திருமணம் ஒட்டுமொத்த இந்திய சினிமா ரசிகர்களையும் திரும்பி பார்க்க வைத்தது.

ஆனால் இந்த திருமண வாழ்க்கை இவருக்கு இவர்களுக்கு நீடிக்கவில்லை சமீபத்தில் இருவரும் பரஸ்பரம் விவாகரத்து செய்து கொள்வதாக அறிக்கை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார்கள்.

சினிமா நடிகர் நடிகைகள் என்றாலே திருமணம் செய்து கொள்வதும் விவாகரத்து செய்து கொள்வதும் வாடிக்கையாக நடந்து வருகிறது என்று விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க சமீபத்தில் பேட்டி ஒன்றில் கொண்ட நடிகை சமந்தாவிடம், நாக சைதன்யாவை நீங்கள் பார்க்க நேர்ந்தால் என்ன செய்வீர்கள் என்ற கேள்வி கேட்கப்பட்டது.

ஒருவேளை என்னையும் நாக சைதன்யாவின் ஒரே அறையில் அடைத்து வைத்திருக்கிறார்கள் என்றால் அங்கே கூர்மையான ஆயுதங்கள் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அப்படி இருந்தால் அவற்றை மறைத்து வைத்திருக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

கூர்மையான பொருட்கள்.. ஆயுதங்கள் இருந்தால் என்ன ஆகி விடப்போகிறது.. சமந்தா ஏன் அவற்றை மறைத்து வைக்க கூறுகிறார் என்று விவாதம் நடத்தி வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …