“ப்ரா போடுற பழக்கமே இல்ல..” – மார்பின் மீது வைர நெக்லஸ்..! – சூடேற்றும் சமந்தா..!

நடிகை சமந்தா தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற அனைத்து மொழிகளிலும் நடித்திருக்கும் முன்னணி நடிகைகளில் ஒருவர் அவர். தற்சமயம் அதிக சம்பளம் வாங்கும் கோடிகளில் புரளும் ஒரு முன்னணி நடிகை ஆவார்.

நடிகை சமந்தா இவர் சென்னையைச் சேர்ந்தவர். ஆரம்ப காலங்களில் நடிப்பின் மீது மிகுந்த ஆர்வம் கொண்ட ஒருவராக திகழ்ந்து வந்தார். பிறகு மாடலிங் துறையில் இவர் பணியாற்றி வந்தார்.திரைப்பட வாய்ப்புகளும் அவ்வப்போது இவருக்கு கிடைத்ததன் மூலம் முதல் முதலாக ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்த படத்தில் இவர் ஒரு சிறப்பு தோற்றத்தில் வலம் வந்தார். இருந்தாலும் இவருடைய கதாபாத்திரம் கதைக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்ததால் மக்கள் மனதில் எளிதில் நுழைந்தார்.

நடிகை சமந்தா பிறகு 2010 ஆம் ஆண்டு ‘ஏ மாயா சேஷாவே’ என்னும் தமிழில் வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா என்ற படத்தின் தெலுங்கு ரீமேக் ஆகும். இந்த படத்தில் இவர் நடிகை திரிஷா ரோலில் மிகவும் அற்புதமாக நடித்திருந்ததன் மூலம் இவருக்கு தெலுங்கில் நல்ல ரசிகர்கள் உருவானார்கள்.

பிறகு தமிழில் முதன்முதலாக ‘பானா காத்தாடி’ என்னும் திரைப்படத்தின் மூலம் முழு நேர நாயகி ஆக நடிகர் அதர்வாவுக்கு ஜோடியாக நடித்தார். இந்த படம் தமிழ் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றதால் அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் இவருக்கு வர ஆரம்பித்தன. பிறகு 2010 ஆம் ஆண்டு ‘மாஸ்கோவின் காவேரி’, ‘பிருந்தாவனம்’ போன்ற அடுத்தடுத்த படங்களிலும் நடித்து வந்தார்.

இவரது நடிப்பு மக்களுக்கு மிகவும் பிடித்துப் போனதால் அடுத்தடுத்த படங்களிலும் இவருக்கு நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. பிறகு ஹிந்தியில் ‘ஏக் திவானா’ எனும் திரைப்படத்தின் மூலம் முதன்முதலாக ஹிந்தியில் அறிமுகம் ஆனார்.இந்த படம் போதிய வரவேற்பு இல்லாத காரணத்தினால் ஹிந்தி சினிமாவில் நடிப்பதை தவிர்த்து வந்தார். பிறகு 2012 ஆம் ஆண்டு ‘ஈகா’ எனும் தெலுங்கு படத்தில் நடித்து வந்தார்.இந்த படம் தமிழில் ‘நான் ஈ’ என்று பெயரிடப்பட்டது. இந்த படம் தமிழ் டப் செய்யப்பட்டு எடுத்ததால் இரண்டு மொழிகளிலும் படங்கள் வெற்றி படமாக அமைந்தது.

இந்த சமயம் சமந்தா ஒரு தீராத நோயினால் பாதிக்கப்பட்டு இருந்தார். பிறகு மீண்டும் அதிலிருந்து தீவிர சிகிச்சைக்கு பிறகு குணமடைந்தார். மேலும் தற்சமயம் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்து விட்டார். இந்த நிலையில் நடிகை சமந்தா சமூக வலைதளங்கள் ஆன இன்ஸ்டாகிராமில் நிறைய புகைப்படங்களை அவ்வப்போது பதிவு செய்து வருகிறார்.இந்த புகைப்படங்கள் அனைத்தும் கவர்ச்சியாக இருப்பதால் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது. மேலும் தற்சமயம் அவர் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படத்தில் வெள்ளை உடையில் ரசிகர்களுக்கு விருந்து படைத்துள்ளார்.

மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …