காய்த்து தொங்கும் கவர்ச்சி பனை மரம்..! – மேலாடையை தூக்கி காட்டி.. கிறங்கடிக்கும் சமீரா ரெட்டி..!

ஹாய் மேக்னா இத சொல்லியே ஆகணும் நீ அவ்ளோ அழகு.. என்ற வசனத்தில் மேக்னா என்ற பெயருக்கு சொந்தக்காரி நடிகை சமீரா ரெட்டி. இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான வாரணம் ஆயிரம் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார் சமீரா ரெட்டி.

பொதுவாக கௌதம் வாசுதேவ் மேனன் படங்களில் நடிக்கும் ஹீரோயின்கள் என்றாலே தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும். காரணம் ஹீரோயின்களை விதவிதமான கோணங்களில் எப்படி அழகாக காட்ட வேண்டும் என்ற வித்தையை கற்றறிந்தவர் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன்.

பெண்களின் அழகை கேமராவின் கண்களைக் கொண்டு வர்ணிப்பதில் கௌதம் மேனனுக்கு நிகர் எவரும் கிடையாது. இவருடைய படங்களில் நடிக்கும் ஹீரோயின்கள் அழகாக இருந்தாலும் அந்த அழகை அற்புதமாக படம் பிடித்து ரசிகர்களின் கண்களுக்கு தரக்கூடியவர் கௌதம் வாசுதேவ் மேனன் என்றால் அது மிகையாகாது.

அதேபோலத்தான் வாரணம் ஆயிரம் படத்தில் நடித்திருந்த சமீரா ரெட்டியின் அழகையும் விதவிதமான கோணங்களில் படம் பிடித்து ரசிகர்களின் கண்களுக்கு கொண்டு வந்து சேர்த்தார். இந்த திரைப்படத்திற்கு பிறகு சமீரா ரெட்டிக்கு தமிழில் பெரிய மார்க்கெட் ஓபன் ஆகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் தெலுங்கு சினிமாவில் நடிக்க சென்ற சமீரா ரெட்டி அங்கே ஜூனியர் என்டிஆர் உடன் அரசல் புரசலாக பேசப்பட்டார். தொடர்ந்து தெலுங்கிலேயே நடித்து வந்த சமீரா ரெட்டி தமிழில் நடிப்பது குறித்து கவனத்தை செலுத்தவில்லை.

இதனால் இவருக்கு தமிழில் மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் இருந்தும் அதை சரியாக பயன்படுத்திக் கொள்ளாமல் போய்விட்டார் சமீரா ரெட்டி. தொடர்ந்து நடுநிசி நாய்கள், அசல், வெடி, வேட்டை உள்ளிட்ட  5 தமிழ் படங்கள் மட்டுமே நடித்தார் அம்மணி.

நடிகர் விஷால் நடிப்பில் வெளியான வெடி திரைப்படத்தில் இடம்பெற்ற இச்சு.. இச்சு.. இச்சு.. இச்சு கொடு.. வெச்சு.. வெச்சு.. வெச்சு.. வெச்சு கொடு.. தச்சு.. தச்சு.. தச்சு… தச்சு கொடு, ரைட்டா…? ரைட்டு..! என்ற பாடலில் கொசுவம் வைத்த கண்டாங்கி சேலை கட்டிக் கொண்டு கண்டமேனிக்கு ஆடியிருப்பார் சமீரா ரெட்டி.

இந்த பாடல் இன்றளவும் இளசுகள் மத்தியில் பிரபலம். கடந்த 2014ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு திருமண வாழ்க்கையில் ஐக்கியமாகி விட்ட இவருக்கு இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.

திருமணத்திற்குப் பிறகு படங்களில் நடிப்பதை முற்றிலுமாக தவிர்த்து விட்டார் அம்மணி. ஆனால், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய ரசிகர்கள் தன்னை மறந்து விடாமல் இருக்க அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்ட சில புகைப்படங்களைப் பார்த்த ரசிகர்கள் வேற மாதிரி.. காய்ச்சி தொங்கும் கவர்ச்சி பனை மரம் மாதிரி சும்மா கின்னுன்னு இருக்கீங்க என்று வர்ணித்து வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …