கட்டு குழைந்த முன்னழகு.. ஒற்றை கையால் தூக்கி பிடித்து.. சூட்டை கிளப்பும் சமீரா ரெட்டி..!

இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான வாரணம் ஆயிரம் திரை படத்தில் ஹீரோயினாக நடித்தவர் நடிகை சமீரா ரெட்டி. நடிகர் சூர்யா அப்பா-மகன் என இரண்டு கதாபாத்திரங்களில் இரட்டை வேடம் ஏற்று நடித்திருந்தார்.

இந்த படத்தில் நடிகர் சூர்யாவின் காதலியாக முதல் பாதியில் மட்டும் நடித்து இருந்தார் நடிகை சமீரா ரெட்டி. அதுவரை இந்தி சினிமாவை கலக்கி கொண்டிருந்த இவர் வாரணம் ஆயிரம் படத்திற்கு பிறகு தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல கவனம் பெற்ற ஒருவராக மாறினார்.

குறிப்பாக இந்த திரைப்படத்தில் இவர் நடித்திருந்த மேக்னா என்ற கதாபாத்திரம் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

அந்த அளவுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்த நடிகை சமீரா ரெட்டி தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியான படங்கள் அவருக்கு கைகொடுக்கவில்லை.

அடுத்த சில படங்களிலேயே தன்னை ஒரு கவர்ச்சி நடிகையாக அடையாளம் பற்றிய நடிகை சமீரா ரெட்டிக்கு தொடர்ச்சியாக படவாய்ப்புகள் கிடைக்கவில்லை. நடிகர் அஜீத் குமாருடன் அசல் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த இவர் தமிழ் தெலுங்கு இந்தி மலையாளம் கன்னடம் என கிட்டத்தட்ட அனைத்து தென்னிந்திய மொழிப் படங்களிலும் தன்னுடைய பங்களிப்பை கொடுத்திருக்கிறார்.

கடந்த 2014ஆம் ஆண்டு தன்னுடைய நீண்டநாள் காதலரான தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டு செட்டிலானார். திருமணத்திற்கு பிறகு இரண்டு குழந்தைகளுக்கு தாயாகி விட்டார் நடிகை சமீரா ரெட்டி.

அதன் பிறகு, சினிமாவிலிருந்து ஒதுங்கிக் கொண்டார், தான் கர்ப்பமாக இருப்பது தெரிந்தும் என்னை பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்தனர் என்று பகீர் குற்றச்சாட்டு ஒன்றை வைத்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார் நடிகை சமீரா ரெட்டி.

தன்னுடைய இணையப் பக்கங்களில் கவர்ச்சி புகைப்படங்களை தொடர்ந்து பதிவிட்டு வரும் இவர் தற்பொழுது வெளியிட்டுள்ளசில புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

அதிலும் கோட் அணிந்து கொண்டு தன்னுடைய கையால் முன்னழகை தாங்கியபடி நின்று கொண்டு இருக்கும் இவரது புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை பெற்று வருகின்றது.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …