பொட்டு துணி இல்லாமல்.. பாத்ரூமில் சமீரா ரெட்டி..! – வைரலாகும் புகைப்படங்கள்..! – மூச்சு முட்டும் ரசிகர்கள்..!

நடிகை சமீராரெட்டி உடம்பில் ஒட்டு துணி இல்லாமல் தன்னுடைய உடலை வெறும் நுரையால் மூடி பக்கத்தில் படுத்து இருக்கும் புகைப்படங்கள் சில இணையத்தில் கலக்கி வருகின்றது பாலிவுட் நடிகையான நடிகை சமீரா ரெட்டி தமிழில் வாரணம் ஆயிரம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

தன்னுடைய முதல் படத்திலேயே சிறந்த அறிமுக நடிகைக்கான விருதையும் பெற்றார். இந்த படத்தில் நடிகர் சூர்யாவின் காதலியாக முதல்பாதியில் நடித்திருப்பார். இந்த திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பு கொடுத்தது.

இந்த படத்தில் இவரை பார்த்த ரசிகர்கள் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என்று எதிர்பார்த்தார்கள். அதேபோல வாரணம் ஆயிரம் படத்திற்கு பிறகு அடுத்தடுத்து சில படங்களில் நடித்தார்.

அந்தவகையில் நடுநிசி நாய்கள், வெடி, வேட்டை உள்ளிட்ட திரைப்படங்களில் தோன்றினார். மட்டுமில்லாமல் ஹிந்தி மற்றும் தெலுங்கு பெங்காலி படங்களிலும் நடித்திருக்கிறார்.

தெலுங்கு படத்திலும் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது அப்பொழுது முன்னணி கதாநாயகனாக வளர்ந்து கொண்டிருந்த ஜூனியர் என்டிஆர் உடன் இவர் தகாத தொடர்பில் இருக்கிறார் என்று தகவல்கள் வெளியானது.

அக்கட தேசத்து ஊடகங்களுக்கு இதுதான் ஹாட் டாப்பிக்காக இருந்தது. எரியுற நெருப்புல எண்ணெய் ஊத்துற மாதிரி ஜூனியர் என்டிஆர் செல்லும் இடங்களிலெல்லாம் நடிகை சமீரா ரெட்டியின் தென்பட்டார். இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை அதிர வைத்தது.

இவர்கள் பற்றி பரவி வரும் தகவல்களுக்கு இவை வலுசேர்க்கும் விதமாக அமைந்துவிட்டது. இதனால் மனம் நொந்து போன நடிகை சமீரா ரெட்டி நாங்ள் இருவரும் நல்ல நண்பர்கள் மட்டும் தான் ஊடகங்களில் வரும் செய்திகள் மிகவும் அபத்தமாக இருக்கிறது என்று கூறினா.ர் அதன் பிறகு ஆளை விடுங்கடா சாமி என்று தன்னுடைய தாய் வீடான பாலிவுட் சினிமாவுக்கு சென்று விட்டார்.

அங்கு சென்ற அவர் சில படங்களில் நடித்தார். அதன் பிறகு திருமணம் செய்து கொண்டு திருமண வாழ்க்கையில் ஐக்கியமாகிவிட்டார். திருமணம் முடிந்து இரண்டு குழந்தைகள் ஆன பிறகு உடல் எடை கூடி குண்டாகி போனார் நடிகை சமீரா ரெட்டி. இந்நிலையில் தன்னுடைய உடல் கொண்டது குறித்து ஒரு பதிவு செய்திருந்தார்.

நடிகை நான் குண்டாக இருப்பதால் என்னை கவர்ச்சியாக உணர கூடாது என்ற எந்த ஒரு விதியும் கிடையாது. என்னுடைய உடல் குண்டாக இருக்கிறது… என்னுடைய தொடைகள் தொளதொளவென ஆகிவிட்டது.. எனக்கு தொப்பை விழுந்து விட்டது.. என்னுடைய முடி நரைத்து விட்டது.. முகம் பொலிவு இல்லாமல் இருக்கிறது.. இருந்தாலும் என்னை நான் கவர்ச்சியாகவே உணர்கிறேன்.

ஒருவர் தன்னை கவர்ச்சியாக உணர்வதற்கு வயதோ..? அல்லது உடல் எடையோ.. ஒரு காரணமாக இருக்க முடியாது. என்னுடைய உடலை நான் மிகவும் நேசிக்கிறேன் என்று கூறியிருந்தார். தொடர்ந்து நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.

உச்சகட்டமாக கர்ப்பமாக இருக்கும் போது டு பீஸ் நீச்சல் உடை அணிந்து கொண்டு நீச்சல் குளத்திற்குள் இந்த புகைப்படங்கள் ஒட்டுமொத்த இந்திய ஊடகங்களின் கவனத்தையும் இவர் பக்கம் திருப்பியது என்று கூறலாம்.

இந்நிலையில் உடம்பில் ஒட்டு துணி இல்லாமல் வெறும் நுரையால் தன்னுடைய அழகை மறைத்தபடி போஸ் கொடுத்திருக்கும் நடிகை சமீரா ரெட்டியின் இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டிருக்கிறது.

இதனை பார்த்த ரசிகர்கள்.. ஆம், நீங்கள் சொன்னது உண்மை தான்.. ஒருவர் கவர்ச்சியாக தங்களை உணர்வதற்கு உடல் எடையோ.. வயதோ.. ஒரு தடை இல்லை என்பது உண்மைதான்… என்று சமீரா ரெட்டிக்கு ஆதரவாக கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …