தொடையை முழுசாக காட்டி சொக்க வைத்த வாத்தி ஹீரோயின் சம்யுக்தா மேனன்..!

நடிகை சம்யுக்தா மேனன் கேரள மாநிலம் பாலக்காட்டில் 1995 ஆம் ஆண்டு பிறந்தார். இவர் 2016 ஆம் ஆண்டு ‘பாப்கார்ன்’ என்ற திரைப்படத்தில் மூலம் முதல் முதலாக கதாநாயகியாக அறிமுகமானார். பிறகு ‘களரி’ என்ற திரைப்படத்தில் தமிழில் முதல் முறையாக அறிமுகம் ஆனார்.

அதன் பிறகு ‘ஜூலை காற்றில்’ என்ற திரைப்படத்தில் மீண்டும் இவருக்கு நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த படங்கள் அனைத்தும் போதிய அளவுக்கு வெற்றி படம் இல்லாததால் இவரது புகழ் பெரும்பாலும் தமிழ் ரசிகர்களிடையே சென்றடையவில்லை.

இந்நிலையில் தற்சமயம் தமிழ் தெலுங்கு மொழிகளில் வெளியான நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான ‘வாத்தி’ என்ற திரைப்படத்தில் மீண்டும் கதாநாயகியாக நடித்திருந்தார். இந்த படம் மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்றதால் இளம் நடிகர்களில் நடிகைகளில் உச்சம் பெற்ற நடிகையாக தற்சமயம் சமித்தா மேனன் திகழ்ந்து வருகிறார்.

 

ஆனால் படத்தில் இவருக்கு போதிய அளவுக்கு கதாபாத்திரம் வடிவமைக்கப்படவில்லை என்று சிலர் கருதுகின்றனர். இந்நிலையில் சம்யுக்தா மேனன் நிறைய கவர்ச்சி புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகிறார்.

 

இன்றைய சூழ்நிலையில் நிறைய இளம் நடிகர் நடிகைகள் நிறைய புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் போன்ற வலைதளங்களில் பகிர்வதன் மூலம் மக்களிடையே எளிதில் பிரபலம் அடைந்து விடுகிறார்கள்.காரணம் இவர்கள் வெளியிடும் புகைப்படங்கள் அனைத்தும் கவர்ச்சியாக இருப்பதால் இளசுகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

 

இந்நிலையில் சம்யுக்தா மேனன் சமீபத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.அந்த புகைப்படம் சாரி அணிந்து பளபளவென பளிங்கு சிலை போல காட்சியளிக்கிறார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக தொடங்குகின்றன.

இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழக இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …