“ப்பா.. செதுக்கி வச்ச சிலை..” – வெறும் ப்ரா.. லெக்கின்ஸ்.. இளசுகளை ஏங்க வைக்கும் பிக்பாஸ் சம்யுக்தா..!

மீண்டும் மீண்டுமா? இப்படி படு கவர்ச்சியான உடையில் ரசிகர்களை திணற வைக்கக்கூடிய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை பாடாய்படுத்தும் சம்யுக்தா சண்முகம்.

சமூக வலைதளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் விளம்பர படங்களில் நடித்து வந்த மாடல் அழகி என்று கூறலாம். இதன் பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகரித்தது.

இவர் மாடல் அழகி என்று கூறுவதோடு மட்டுமல்லாமல் வேறு சில திறமைகளையும் கொண்டிருக்கிறார். அது ஊட்டச்சத்து நிபுணராக இருக்கக்கூடிய இவர் ஒரு பரதநாட்டிய கலைஞர் என்பது பலருக்கும் தெரியாது.

மேலும் பன்முகத்திறமையை தன்அகத்தேக் கொண்டிருக்கும் இவர் அடிக்கடி போடுகின்ற புகைப்படத்தால் பல இளசுகள் நெஞ்சில் பாதிப்பு ஏற்படுகிறது. திருமணம் ஆகி ஒரு குழந்தைக்கு தாயான பின் இப்படி கவர்ச்சி காட்டி ரசிகர்களை ஏங்க விடுவது எதற்கு என்று யாருக்குமே புரியவில்லை.

ஏற்கனவே பல புகைப்படங்களை தாறுமாறாக வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இவர் தற்போது வெளியிட்டு இருக்கும் இந்த புகைப்படத்தால் ஒரு குட்டி சுனாமியே ரசிகர்களின் மனதில் ஏற்படுத்தி விட்டார் என்று கூறலாம்.

அந்தளவு படு கவர்ச்சியாக இருக்கக்கூடிய புகைப்படத்தில் முன்னழகு மற்றும் பின் அழகை எடுப்பாக காட்டி ரசிகர்களின் மனதில் ரகளை செய்து விட்டார். மாடர்ன் ரதியாக இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்பட போஸ் ஒவ்வொன்றிலும் முன்னழகு எடுப்பாக முட்டிக்கொண்டு தெரிவதால் பின்னழகை பார்க்கலாம் என்று பார்க்கும்போது கூடுதல் வனப்போடு அந்தப் பகுதி மிளிர்கிறது.

இதில் எதை மிச்சம் வைப்பது என்று தெரியாமல் இளசுகள் அனைத்தும் தட்டு தடுமாறி அனைத்தையும் பார்த்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் முட்டி மோதி அனைத்தையும் பார்த்த வண்ணம் இருப்பதால் மூலை மூக்கெல்லாம் இந்த புகைப்படத்தை பற்றிய பேச்சுகளே அதிகளவு உள்ளது. இணையத்தை இரண்டாக்கி இருக்கும் இந்த புகைப்படங்கள் இப்போது வைரலாக பரவி வருகிறது.

அங்கமெல்லாம் தங்கமாக மின்னக்கூடிய இந்த பேரழகியின் போட்டோவை பார்த்த ரசிகர்கள் அனைவரும் இனிமேல் இது போன்ற போட்டோக்களை வெளியிட்டால் நாங்கள் தாங்க மாட்டோம் என்று அவருக்கு வேண்டுகோள் வைத்திருக்கிறார்கள்

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …