பிரபல சீரியல் நடிகை சம்யுக்தா சமீபத்தில் தன் உடன் சீரியலில் நடித்த விஷ்ணுகாந்த் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். நடிகை சம்யுக்தா-விற்கு வயது 22 தான் ஆகிறது.
ஆனால் இவருடைய காதலனின் வயது 32. கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் வயது வித்தியாசம் இருக்கக்கூடிய நடிகர் விஷ்ணுகாந்தை காதலித்து திருமணம் செய்து கொண்டிருக்கிறார் நடிகை சம்யுக்தா.
ஆனால், அவர்களுடைய திருமண வாழ்க்கை ஒரு மாதத்திற்கு மேல் நீடிக்கவில்லை. பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி இருவரும் பிரிந்தனர். பிரிந்தது மட்டும் இல்லாமல் ஒருவர் மீது ஒருவர் பகிரங்கமான குற்றச்சாட்டுகளை மீடியாவில் முன்வைத்து பெரும் பரபரப்பை கிளப்பினார்கள்.
இந்நிலையில், தன்னுடைய குடும்பத்தினருடன் youtube ஊடகம் ஒன்றில் பேட்டி கொடுத்திருக்கும் நடிகர் சம்யுக்தா வெளியிட்டுள்ள சில தகவல்கள் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.
Sippikul Muthu Samyukthaஎன்னை ஒரு உடலுறவு கொள்ளும் பொம்மையாக மட்டுமே விஷ்ணுகாந்த் பார்த்திருக்கிறார். என்னை அவர் ஒரு மனுசியாக காதலியாக அவர் ஒரு நாளும் நினைத்து பார்த்தது கிடையாது.
24 மணி நேரமும் அவருக்கு உடலுறவு கொள்ளும் மனநிலையை தான் இருக்கிறது. நான் பீரியட்ஸ்-ல் இருந்தாலும் சரி, உடல்நிலை சரியில்லாமல் இருந்தாலும் சரி அது பற்றி அவருக்கு கவலை கிடையாது.
Sippikul Muthu Samyukthaஎப்போதும் என்னுடன் உடலுறவில் இருக்க வேண்டும் என்று விரும்புகிறார். ஆபாச படங்களை காட்டி.. அதே போல என்னையும் செய்ய சொல்கிறார். ஒருமுறை ஆபாச படத்தை என்னிடம் காட்டி அதில் காண்பிக்கப்படுவது போல் நீயும் செய்ய வேண்டும் என்று வற்புறுத்தினார். நான் மறுத்தபோது என்னை அடித்தார்.
மேலும், நாம் இருவரும் தனிமையில் உறவு கொள்வதை வீடியோ எடுத்து பார்க்கலாம் என்று எங்களுடைய படுக்கை அறையில் கேமரா வைக்க முயற்சி செய்தார். இதையெல்லாம் தாண்டி அவருடன் உடலுறவில் இருக்கும்பொழுது வலி தாங்க முடியாமல் நான் கத்தினால் கூட என் வாயை மூடி.. வாயை மூடுடி என்று சொல்லி என்னை அடிப்பார் என கண் கலங்கிருக்கிறார் சம்யுக்தா.
Sippikul Muthu Samyukthaமேலும், அவர் தன்னுடைய வீரியத்திற்காக சில வகையான மாத்திரைகளை போட்டுக் கொண்டு என் மகளை தொந்தரவு பண்ணியிருக்கிறார். யாரவது ஒருவன் தன்னுடைய மனைவியிடம் யாராவது ஆபாச படங்களை காட்டி இந்த மாதிரி பண்ணலாம் அந்த மாதிரி பண்ணலாம் என்று சொல்லுவானா..? ஒரு விபச்சாரியை கூட அவ உரிமை இல்லாமல் தொடக்கூடாது என்பதுதான் சட்டம்.
Sippikul Muthu Samyukthaஆனால், என் மகளுக்கு இவ்வளவு டார்ச்சர் கொடுத்ததால் தான் ஒரே மாதத்தில் பிரிந்து விட்டனர் என்று கூறியிருக்கிறார் நடிகை சம்யுக்தாவின் தந்தை. இவர்களுடைய இந்த பேச்சு இணையத்தை அதிர வைத்த வருகின்றது.