சன்னிலியோனிடம் லீலை..! – காம காட்டேரி விஷ்ணுகாந்த்..! – இறங்கி கிழிக்கும் சம்யுக்தா..! – வெடித்த பூகம்பம்..!

சம்யுக்தா : மணியோ இப்போ பண்ணிரண்டு.. இதுக்கு இல்லவே இல்லையா சார் ஒரு எண்டு..! என்று இணையவாசிகள் கடந்த சில வாரங்களாக தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இதற்கு முக்கிய காரணம் ஆக இருப்பது சீரியல் நடிகை சம்யுக்தா மற்றும் சீரில் நடிகர் விஷ்ணுகாந்த் ஆகிய இருவருக்கும் உள்ளான விவாகரத்து பிரச்சனை தான்.

Samyuktha Vishnukanth

இவர்களுடைய பிரச்சினை பற்றி புதிதாக எதுவும் சொல்ல தேவையில்லை. சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய நடிகை சம்யுக்தா விஷ்ணுகாந்த் ஒரு காம காட்டேரி என்றும் என்னுடைய ஸ்க்ரீன் ஷாட்கள் என்று கூறி அவர் வெளியிட்ட அனைத்துமே எடிட் செய்யப்பட்டது என்றும் சம்யுக்தா குற்றம் சாட்டி இருக்கிறார்.

சிப்பிக்குள் முத்து என்ற சீரியலில் இருவரும் ஜோடியாக நடித்து நிஜத்திலும் ஜோடியானார்கள். கடந்த மார்ச் மாதம் தான் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் திருமணம் நடந்த ஒரே மாதத்திற்குள் இவர்களுக்குள் இத்தனை முட்டல் மோதல்கள்.

Samyuktha Vishnukanth

இதையும் படிங்க : அது மட்டும் தனியா தெரியுது..? – முன்னழகை எடுப்பாக காட்டி.. சூடேற்றும் சரண்யா துராடி சுந்தர்ராஜ்..!

பல கட்ட குற்றச்சாட்டுகளுக்கு பிறகு சமீபத்தில் தன்னுடைய கணவரும் சீரியல் நடிகருமான விஷ்ணுகாந்த் என்னை உடலுறவு கொள்ளும் சமயங்களில் கடுமையாக கொடுமை படுத்தினார் என்றும் வலிக்கிறது என்ற கூறினால் கூட விடாமல் என்னை தொந்தரவு செய்தார்.

24 மணி நேரமும் என்னுடன் உடலுறவில் இருக்க வேண்டும் என்று நினைக்கிறார். என்னை ஒரு உடலுறவு கொள்ளும் மெஷினாக மட்டும் தான் பார்த்தார் என்றும் பகிர் குற்றச்சாட்டுகளை வைத்திருந்தார்.

Samyuktha Vishnukanth

இதற்கு பதில் அளிக்கும் விதமாக விஷ்ணுகாந்த் கூறியதாவது, நான் அப்படி எதுவும் செய்யவில்லை என்னுடைய மதிப்பை கெடுக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காகவும் என்னுடைய வாழ்க்கையை நிர்மூலமாக வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காகவும் தான் சம்யுத்தா இப்படியான புகார்களை கூறி வருகிறார்.

இதன் மூலம் அவர் செய்த தவறுகளை மறைத்து விட முடியும் என்று நம்புகிறார். திருமணத்திற்கு முன்பே அவர் ரவி என்பவர் உறவிலிருந்து கன்னி கழிந்தவர் என்று பகீர் தகவல்களை வெளியிட்டு இந்த விஷயத்தை பூதாகரமாக வெடிக்க செய்தார்.

Samyuktha Vishnukanth

இப்படி ஒருவர் மாற்றி ஒருவர் தங்களுக்குள் புகார்களை கூறிக்கொண்டு இருப்பது சமூக வலைதளங்களில் பேசு பொருளாக மாறி இருக்கிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக தற்பொழுது சம்யுத்தா தன்னுடைய ஆண் நண்பர்களுடன் பேசிய ஸ்கிரீன் ஷாட்-களை எடுத்து இணையத்தில் பதிவிட்டு இருக்கிறார் விஷ்ணுகாந்த்.

Samyuktha Vishnukanth

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக சன்னி லியோனிடம் விஷ்ணுகாந்த் உரையாடியது போல ஸ்க்ரீன் ஷாட்டுகளை வெளியிட்டு பதிலடி கொடுத்திருக்கிறார் நடிகை சம்யுக்தா.

இதையும் படிங்க : “வெயிட் தாங்காமல் தொங்கும் ப்ரா..” – செல்ஃபி எடுத்து காட்டும் பிக்பாஸ் அபிராமி வெங்கடாசலம்..!

மேலும், உனக்கு மட்டும் தான் எடிட் செய்ய தெரியுமா..? எனக்கும் எடிட் செய்ய தெரியும்.. அடுத்த கதையை பார்த்தால் யார் காம காட்டேரி என தெரியும் என பதிலடி கொடுத்திருக்கிறார் விஷ்ணுகாந்திற்கு ஏற்கனவே ஒரு பெண்ணுடன் தொடர்பு இருந்தது நிச்சயதார்த்தம் வரை திருமணம் சென்ற திருமணம் நின்று விட்டது ஆனால் நான் தெரியாமல் மாட்டிக் கொண்டேன்.

Samyuktha Vishnukanth

அடுத்து இந்த காம காட்டேரியிடம் எந்த பொண்ணு மாட்டப்போகுதுன்னு தெரியவில்லை என ஆவேசமாக பதில் அளித்து இருக்கிறார் சம்யுக்தா. விஷ்ணுகாந்தின் லீலைகள் அடுத்தடுத்து நான் வெளியிடுவேன் என வார்னிங் கொடுத்து இருக்கிறார். இந்த இன்ஸ்டாகிராம் மோதல் தற்போது இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *