“தூக்கி காட்டுறேன்.. கூச்சப்படாம பாருங்க..” – தொப்புளை காட்டி சூடேற்றும் வேட்டைக்காரன் நடிகை சஞ்சிதா..!

சஞ்சிதா படுகோனே : நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் வேட்டைக்காரன். இந்த திரைப்படத்தில் நடிகர் பேசும் நடிகர் விஜய் பேசக்கூடிய வசனங்கள் அனைத்தும் பட்டிதொட்டியெங்கும் சிறுசுகள் முதல் பெரிசுகள் வரை மிகவும் பிரபலமானது.

இந்த படத்தில் நடிகர் விஜய்க்கு உடன்பிறவா சகோதரியாக நடித்திருந்தார் நடிகை சஞ்சிதா படுகோனே. இதனைத்தொடர்ந்து ஜித்தன் ரமேஷ் நடிப்பில் வெளியான பிள்ளையார் கோயில் கடைசி தெரு என்ற திரைப்படத்தில் நடித்து இருந்த இவர் ரசிகர் மத்தியில் நன்கு அறியப்பட்ட ஒரு நடிகையாக இருக்கிறார்.

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு கன்னடம் உள்ளிட்ட படங்களிலும் நடித்து இருக்கிறார் நடிகை சஞ்சிதா படுகோனே. இவர் கர்நாடகாவை சேர்ந்தவர் ஆவார். இவர் மாடலிங் துறையில் கை தேர்ந்தவராக இருக்கிறார்.

விளம்பரப் படங்களில் நடித்திருக்கிறார் அதன் மூலம் தனக்கு கிடைத்த சினிமா தொடர்புகளை வலுப்படுத்தி சினிமா நடிகையாகும் ஒருகட்டத்தில் வலம் வந்திருக்கிறார்.

சமீபத்தில் ஒரு பேட்டியில் இவர் பேசிய பொழுது தமிழ் தெலுங்கு கன்னடம் ஆங்கிலம் ஆகிய மொழிகளை சரளமாக பேசுவேன் கிராமத்தில் வசிக்கும் பெண்ணாக இருந்தாலும் சரி.. நகரத்தில் வசிக்கும் பெண்ணாக இருந்தாலும் சரி.. இரண்டு கதாபாத்திரங்களையும் நான் நடிப்பேன்.

கதைக்கு தேவை என்றால் கிளாமராகவும் நடிக்க நான் தயாராக இருக்கிறேன் என்று கூறி இருக்கிறார். சினிமாவில் நான் ஜெயிக்க வேண்டும் இதுதான் என்னுடைய இலக்கு என்று தன்னுடைய சினிமா குறித்தான ஆசையை பதிவு செய்திருக்கிறார் நடிகைசஞ்சிதா படுகோனே.

இந்நிலையில், கவர்ச்சியான உடையில் இவர்கள் இருக்கக்கூடிய சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. முட்டும் முன் அழகு எடுப்பாகத் அரிய போஸ் கொடுத்திருக்கும் இவருடைய இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டிருக்கிறது.

வேட்டைக்காரன் திரைப்படத்தில் நடித்த நடிகையா இது..? என்று வாயைப் பிளந்து வருகின்றனர் ரசிகர்கள்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …