பிரபல நடிகை சஞ்சிதா செட்டி ( Sanchitha Shetty ) திரைப்படங்களில் நடித்து பிரபலமானதை விடவும் சுச்சி லீக்ஸ் என்ற சர்ச்சையில் சிக்கி பிரபலமானவர் தான் இந்த சஞ்சிதா ஷெட்டி.
கன்னடத்தில் வெளியான முங்காரு மேல் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக கதாநாயகியின் தோழியாக தன்னுடைய முதல் திரைப்படத்தில் நடித்திருந்தார் நடிகை சஞ்சிதா ஷெட்டி.
அடுத்தடுத்த மூன்று படங்களில் துணை வருடங்களில் நடிக்கும் வாய்ப்பு மட்டுமே கிடைத்தது. தமிழில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது ஆனால் தமிழிலும் நடிகையின் ஹீரோயின் தங்கையாக நடிக்கும் வாய்ப்புதான் கிடைத்தது.
Sanchitha Shettyஆனாலும் அதனை சாதாரணமாக பயன்படுத்திக் கொண்டு தொடர்ந்து பட வாய்ப்புகள் பெற்று வந்தார் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான கொள்ளைக்காரன் என்ற திரைப்படத்தில் இவருடைய நடிப்பு பாராட்டப்பட்டது.
தொடர்ந்து சொல்லிக் கொள்ளும்படி பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தினால் பல்வேறு வழிகளை கையாண்டார் அம்மணி என்ற குற்றச்சாட்டு எழுந்தது. அதற்குண்டான வீடியோ ஆதாரங்களும் வெளியான அந்த வீடியோவில் இருப்பது நான் அல்ல என்று உடனடியாக விளக்கம் கொடுத்தார் நடிகை சஞ்சிதா ஷெட்டி.
Sanchitha Shettyஎன்றாலும் கூட அவர் வேறொரு படத்தில் அணிந்து இருந்த மோதிரமும் அந்த வீடியோவில் தோன்றும் பெண்ணின் விரலில் இருக்கும் மோதிரமும் ஒரே மோதிரம் தான் என்று வட்டமிட்டு காட்டி ரசிகர்கள் பலரும் இந்த வீடியோக்களை இணையத்தில் வைரல் ஆக்கினார்கள்.
Sanchitha Shettyஇதனால் நடிகை சஞ்சிதா ஷெட்டியின் பெயர் ஏகத்துக்கும் டேமேஜ் ஆனது. அதன் பிறகு சினிமாவில் இருந்து சில காலம் விலகி இருந்த சஞ்சிதா ஷெட்டி தற்போது மீண்டும் சினிமாவில் முழு வீச்சில் நடிக்க தொடங்கி இருக்கிறார்.
அவ்வப்போது தன்னுடைய கிளுகிளுப்பான புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்து வந்த நடிகை சசஞ்சிதா ஷெட்டி. தற்போது தன்னுடைய தொப்புள் அழகு எடுப்பாக தெரியும் விதமாக போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் தான் இணையத்தை கலக்கி வருகின்றது.
Sanchitha Shettyஇந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணிக்க வார்த்தை என்று திணறி வருகின்றனர். எப்பொழுதும் கிளாமரான போட்டோ சூட் மட்டும் நடத்தாமல் புடவை சகிதமாகவும் கூட புகைப்படங்களை வெளியிடுவார் சஞ்சிதா ஷெட்டி.
Sanchitha Shettyஆனால் தற்சமயம் புகைப்படத்தோடு புடவையோடு போஸ் கொடுத்திருந்தாலும் கூட அதனுடைய தொப்புள் அழகு இதில் எடுப்பாக தெரிவதே உறுதிப்படுத்தி இருக்கிறார். இதனை பாரத ரசிகர்கள் அம்மணியின் தொப்புள் அழகில் விழுந்து விட்டார்கள் என்று தான் கூற வேண்டும்.