“இப்படி தொப்புளை காட்டுனா.. பம்பரம் விட்டு.. ஆம்லேட் போட்ருவாங்க..” – வெறியேத்தும் சஞ்சிதா ஷெட்டி..!

கொள்ளைக்காரன் என்ற படத்தில் முதல்முறையாக கதாநாயகியாக அறிமுகமானவர் தான் சஞ்சிதா ஷெட்டி.இவர் கன்னட படங்களில் துணை நடிகையாக நடித்து வந்தவர்.

மேலும் இவர் தில்லாலங்கடி படத்தின் மூலம் ஹீரோயினுக்கு தங்கையாக நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து இவர் சூது கவ்வும் படத்தில் மிக நேர்த்தியான முறையில் கவர்ச்சியை காட்டி நடித்ததால் இளைஞர்கள் பெரும்பாலும் இவர் ரசிகர்கள் ஆகிவிட்டார்கள் எனக்கூறலாம்.

இதன் பின் நடிகர் பிரசாந்த் உடன் இணைந்து ஜானி எனும் படத்தில் மாறுபட்ட கதாபாத்திரத்தை ஏற்று நடித்தார். இந்தப்படமும் இவருக்கு போதுமான பெயரை சம்பாதித்து கொடுக்கவில்லை.

இதனை அடுத்து இவர் இழந்த மார்க்கெட்டை பிடிப்பதற்காக கவர்ச்சியான போட்டோ சூட்டுகளை நடத்தி வருகிறார். அந்த வகையில் இவர் சமூக வலைதளங்களில் அதிக ஆக்டிவாக இருப்பதோடு இவரது கவர்ச்சி புகைப்படங்களை அவ்வப்போது வெளியிட்டு ரசிகர்களை தவிக்க வைப்பது இவரின் வழக்கம்.

அந்த வரிசையில் இவர் தற்போது உடுத்தி இருக்கும் உடையில் தொப்புள் பெரிய அளவில் வெளியே தெரியும்படி உள்ளது.இதை பார்த்த ரசிகர்கள் தொப்புளில் பம்பரம் விடலாமா அல்லது ஆம்லெட் போடலாமா என யோசித்து வருகிறார்கள். இது தெரியாமல் இப்படி இந்த இடத்தை இவ்வளவு அழகாகவும் பெரிதாகவும் காட்டியிருக்கும் இவரை என்னவென்று கூறுவது.

இந்தக் குழியில் எண்ணெய் ஊற்றி விளையாடலாமா என்று சில ரசிகர்கள் கூறுகிறார்கள்.அந்த அளவுக்கு படு தூக்கலாக காட்டி இருக்கக்கூடிய இவரின் தொப்புள் பற்றி பட்டிமன்றமே தற்போது இணையத்தில் நடந்து வருகிறது என்று நெட்டிசன்கள் கூறுகிறார்கள்.

எனவே முடிந்த வரை இந்த புகைப்படத்திற்கு அனைவரும் லைக் போட்டு செல்கின்றனர். மேலும், இப்படி காட்டினால், பம்பரம் விட்டு.. ஆம்லேட் போட கெளம்பிடுவாங்க கோலிவுட் ஹீரோக்கள் என்று கூறி வருகின்றனர். இதுபோன்ற விமர்சனங்களுக்கு சஞ்சிதா ஷெட்டி என்ன பதில் அளிக்கிறார் என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …