என்ன பொண்ணுடா.. பாலில் ஊற வச்ச பரோட்டா மாதிரி.. – சரண்யா மோகன் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்…!

நடிகை சரண்யா மோகன், பாலக்காட்டு பக்கத்திலே ஒரு அப்பாவி ராஜா அவர் பழக்கத்திலே குழந்தையைப் போல் ஒரு அம்மாஞ்சி ராஜா என்ற பாடலின் ரீமேக்கில் நடித்ததன் மூலம் பட்டி தொட்டியெங்கும் பிரபலமானவர்.

யாரடி நீ மோகினி என்ற திரைப்படத்தில் நடிகை நயன்தாரா விற்கு தங்கையாக நடித்து வந்த இவர் தன்னுடைய சேட்டையான கதாபாத்திரத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.

அதைத்தொடர்ந்து வேலாயுதம் என்ற திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு தங்கையாக நடித்தார். ஆரம்பத்தில், குழந்தை நட்சத்திரமாக தோன்றி நடித்து வந்த இவர் ஒரு கட்டத்தில் ஹீரோயினாகும் அளவுக்கு முன்னேறினார் இவருடைய அழகான சிரிப்பும் குழந்தை முகம் மாறாத அழகும் இவருக்கென தனி ரசிகர் பட்டாளத்தை சேர்த்தது.

பல இளசுகள் தங்களது டச் ஸ்க்ரீன் போன்களில் சரண்யாமோகன் புகைப்படங்களை வால்பேப்பராக வைத்துக்கொண்டு தடவிக் கொண்டிருந்த காலம் அது. இப்படி சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட சரண்யா மோகன் திடீரென திருமணம் செய்து கொண்டு திருமண வாழ்க்கையில் செட்டிலானார்.

அரவிந்த் கிருஷ்ணன் என்ற பல் மருத்துவரை திருமணம் செய்து கொண்ட இவருக்கு தற்போது இரண்டு குழந்தைகள் இருக்கின்றது. குடும்பம் குழந்தைகள் என்று பிஸியாக இருக்கும் நடிகை சரண்யா மோகன் சினிமாவில் நடிக்க எனக்கு நேரமில்லை என்று கூறுகிறார்.

தற்போது தன்னுடைய குழந்தைகளை வளர்ப்பது மற்றும் அவரது எதிர்காலம் குறித்து வேலைகளில் ஈடுபட்டு வருகின்றேன். அதற்கு, என்னுடைய குடும்பமும் சப்போர்ட்டா இருக்கிறது.

சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை ஒரு பக்கம் இருக்கிறது. அதற்கு என்னுடைய குடும்பத்தாரும் ஆதரவு கொடுக்கிறார்கள் நேரம் அமையும்போது மீண்டும் சினிமாவில் நடிப்பது குறித்து நல்ல விஷயமாக உங்களுக்கு கூறுகிறேன் என்று கூறியிருந்தார் நடிகை சரண்யா மோகன்.

இந்நிலையில், தன்னுடைய சமீபத்திய புகைப்படங்கள் சிலவற்றை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் என்ன பொண்ணுடா.. பாலில் ஊற வச்ச பரோட்டா மாதிரி.. நெகுநெகுன்னு இருக்காலே.. என்று வர்ணித்து வருகின்றனர்

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …