வேற லெவல்.. முழு பின்னழகையும் காட்டி.. இளசுகளின் சூட்டை கிளப்பிய நடிகை சரண்யா துராடி..!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி முடிந்த ஆயுத எழுத்து என்ற சீரியலில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் இடம் பிடித்தவர் நடிகை சரண்யா துராடி சுந்தர்ராஜ்.

பெரிய திரையில் கதாநாயகியாக அறிமுகமாகி பிறகு வாய்ப்பு கிடைக்காமல் சின்னத்திரை நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் இவர். இடையில் செய்தி வாசிப்பாளராகவும் சிலகாலம் பணியாற்றினார்.

சமீபகாலமாக இவர் வெளியிட்டுவரும் புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது. கடந்த வருடம் கொரோனா லாக்டவுனின் போது தன்னுடைய காதலர்களின் டிஷர்ட்டுக்குள் புகுந்து கொண்டு இவர் வெளியிட்ட புகைப்படங்கள் ரசிகர்களை அதிர வைத்தது.

மேலும் சமூக வலைதளங்களில் தொடர்ந்து கவர்ச்சியான புகைப்படங்களை பதிவு செய்து வரும் இவர் தற்பொழுது ஓணம் பண்டிகையை கொண்டாடும் விதமாக புடவை சகிதமாக சில புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.

அந்த வகையில் தன்னுடைய முதுகின் அழகை பளிச்சென தெரியும் படி ஜாக்கெட்டை அணிந்துகொண்டு திரும்பி நின்று போஸ் கொடுத்திருப்பது புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

தொடர்ந்து கணவருடன் ரொமான்ஸ் செய்யும் புகைப்படங்கள் தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்கள் என பதிவு செய்து வரும் இவர் விரைவில் புதிய சீரியல் ஒன்றில் ஹீரோயினாக நடிக்க இருக்கிறார் என்ற தகவலும் வெளியாகி இருக்கின்றது.

இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. இது இவ்வளவு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. விரைவில் நடிகை சரண்யாவை மீண்டும் சின்னத்திரையில் பார்க்கலாம் என்ற ஆவலில் இவருடைய ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

தற்போது வெளியாகியுள்ள இவரது புகைப்படங்கள் ரசிகர்களை கவனத்தை ஈர்த்து வருகின்றது மட்டுமில்லாமல் இதனை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து கருத்துக்களையும் பதிவு செய்து வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …