ப்பா.. மொரட்டு கட்ட… கவர்ச்சி உடையில் இளசுகளை மூச்சு முட்ட வைக்கும் சரண்யா துராடி..!

சீரியலில் நடித்ததன் மூலம் பல ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை சரண்யா சுந்தர்ராஜ் அழகான முகவெட்டு வாட்டசாட்டமான தோற்றம் வெகுளித்தனமான பழகும் பண்பு என தமிழ் சீரியல் ரசிகர்கள் மத்தியில் மிகவும் விருப்பமான ஒரு நடிகையாக அறியப்படுகிறார் நடிகை சரண்யா.

மேலும் இவரை ரசிகர்களுக்கு மிகவும் நெருக்கமான ஒரு நடிகை என்று கூறலாம். காரணம் நான் ஒரு நடிகை என்ற எந்த ஒரு பகட்டும் இல்லாமல் வெகுளித்தனமாக ரசிகர்களிடம் பேசுவது ரசிகர்களை இவரிடம் நெருக்கமாக்கி இருக்கின்றது என்று கூறலாம்.

தன்னுடைய இணையப் பக்கத்தில் கிட்டத்தட்ட 10 லட்சம் ரசிகர்களை பெற்று இருக்கும் நடிகை சரண்யா நடிப்பிலும் கைதேர்ந்தவராகவே இருக்கிறார். செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்த இவர் தற்போது சீரியல் நடிகையாக பயணித்து வருகிறார்.

இவர் கல்லூரியில் படிக்கும்பொழுதே கலைஞர் டிவியில் செய்தி வாசிப்பாளராக வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதன்பிறகு ராஜ் டிவி ஜீ தமிழ் புதிய தலைமுறை என்ற பல செயல்களில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றியுள்ளார்.

தொடர்ந்து ஆயுத எழுத்து என்ற சீரியலில் நடித்தார் சமூக வலைதளங்களில் தன்னுடைய காதலனுடன் இருக்கும் புகைப்படங்களை அவ்வப்போது வெளியிட்டு வரும் இவர் அடிக்கடி அவருடன் சேர்ந்து கொண்டு சுற்றுலா செல்வதையும் வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.

அப்படி சுற்றுலா செல்லும் இடங்களில் எல்லாம் தன்னுடைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து கொள்வதில் ஆர்வமாக இருக்கிறார் நடிகை சரண்யா. இந்நிலையில், இவருடைய சமீபத்திய புகைப்படங்கள் சில ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …