மீண்டும் சினிமாவில் ரீ என்ட்ரி ஆகும் கமலஹாசனின் இரண்டாவது மனைவி சரிகா…!

தமிழ் சினிமாவில் மட்டுமல்ல உலக சினிமாவையே தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்த உச்சகட்ட நட்சத்திரம் உலகநாயகன் கமலஹாசன் என்பது உங்களுக்கு நன்றாக தெரியும்.

 நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த விக்ரம் திரைப்படம் வசூலை வாரி குவித்தது மேலும் இந்த படத்தை தொடர்ந்து கமலஹாசனுக்கு பல பட வாய்ப்புகள் வந்து கொண்டே இருக்கக்கூடிய வேலையில் இந்தியன் 2 படப்பிடிப்பு தற்போது மிக பிரம்மாண்ட முறையில் சென்று கொண்டிருக்கிறது.

 அவனுக்கு ஏற்கனவே திருமணம் ஆன நிலையில் 1988ஆம் ஆண்டு இவர் சரிகாவை திருமணம் செய்து கொண்டார் அதன் பின் சில வருடங்கள் கழித்து 2004-ல் இருவரும் சட்டரீதியாக விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார்கள்.

சரிகாவிற்கும், கமல்ஹாசனுக்கும் பிறந்த பெண் குழந்தைகள்தான் சுருதிஹாசன் மற்றும் அக்ஷரா ஹாசன். இரண்டு குழந்தைகளுமே சினிமாவில் சிறந்த ஹீரோயினிகள் ஆக தற்போது வலம் வந்து கொண்டிருக்கிறார்கள்.

இந்த நிலையில் இவர் தாயாரான சரிகா  அப்போது திரையுலகில் ரீ-என்ட்ரி கொடுத்திருக்கிறார். இவர் நடித்த படத்தின் பெயர் UUNCHAI ஆகும். இந்த பெயரிடப்பட்ட படத்தின் அதிகாரப்பூர்வமான போஸ்டர் ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கமலஹாசனை விவாகரத்து செய்த பின்னால் சில படங்களில் நடித்து வந்தார். அதன்பின் படங்களில் நடித்து வருவதை தவிர்த்து விட்டார்.

இந் நிலையில் கமலஹாசன் எந்த ஒரு உதவியும் சரிகாவிற்கு செய்யவில்லை என்று தெரிகிறது. மேலும் சரிகாவின் பெண்கள் அவ்வப்போது அவரது அம்மாவுக்கு உதவிகளை செய்து வருகிறார் தெரிகிறார்கள்.

மேலும் இந்த சினிமாவில் மிக முக்கியமான கேரக்டரில் நடித்திருப்பார் என்று தோன்றுகிறது இதையடுத்து இந்த படம் எப்போது திரைக்கு வரும் அதில் சரிகாவை பார்க்கலாம் என்று சரிதாவின் பழைய ரசிகர்கள் தற்போது மிகவும் ஆவலாக இருக்கிறார்கள்.

இதனையடுத்து இவர் தற்போது நடித்துள்ள இந்த படம் பிரம்மாண்டமான வெற்றியை ஈட்டித் தந்தால் அவர் மேலும் பல படங்களில் நடிப்பதை தொடரலாம். அதற்கான வாய்ப்பை ரசிகர்கள் அவருக்கு கொடுப்பார்களா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

மேலும் சரிகா மீண்டும் திரைப்படத்தில் நடிப்பதற்கு காரணம் என்னவென்று தெரியாமல் பல நடிகைகள் விழி பிதுங்கி இருக்கிறார்கள்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …