பிரியா பவானி ஷங்கர் இடம் ஜொள்ளு விட்டு வசமாக சிக்கிய முன்னணி நடிகர்..! – விளாசும் நெட்டிசன்கள்..!

பிரபல நடிகை பிரியா பவானி ஷங்கர் செய்தி வாசிப்பாளராக தன்னுடைய மீடியா பயணத்தை தொடங்கி தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோயினாக வலம் வந்து கொண்டிருக்கின்றார். எனக்கு எந்த ஒரு சினிமா பின்புலமும் கிடையாது சினிமாவில் இதை செய்யவேண்டும் இதை செய்யக்கூடாது என்று எடுத்துச் சொல்ல எனக்கு யாரும் கிடையாது.

உனக்கு என்ன தகுதி இருக்கு

நான் ஆகவே பல விஷயங்களை கற்றுக் கொள்ள வேண்டியதாக இருந்தது. மேலும் சினிமாவில் எனக்கு கிடைத்த நண்பர்கள் எனக்கு பக்கபலமாக இருந்து எனக்கு ஆதரவு கொடுக்கிறார்கள்.

சினிமாவில் சினிமா பின்புலம் நிற்பவர்களுக்கு நல்ல மரியாதை கொடுக்கப்படுகிறது ஒரு கட்டத்தில் எனக்கு இப்படியான மரியாதை கிடைக்கவில்லை. நான் சினிமாவில் நடிக்க தகுதியானவன் இல்லை என்று பலராலும் ஒதுக்கப்பட்டேன். இது  எனக்கு கடுமையான வேதனையைக் கொடுத்தது என்று ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

இயக்குனர் ஹரியின் சீக்ரெட்

மேலும் சமீபத்தில் இவர் நடிப்பில் இயக்குனர் ஹரி இயக்கத்தில் வெளியாகியுள்ள யானை திரைப்படத்தில் நடித்தது குறித்து பேசிய இவர். இயக்குனர் ஹரி குறித்த ரகசியம் ஒன்றை கூறுகிறேன்.. ஹரி சார் படங்கள் என்றாலே அந்த படங்களில் ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும்.

உதாரணமாக வேல் படத்தில் நடிகை அசினின் கதாபாத்திரம் சிங்கம் படத்தில் நடிகை அனுஷ்காவின் கதாபாத்திரம் என சொல்லிக் கொண்டே போகலாம். அதே படத்தில் நடிப்பேன் என்று நான் நினைத்து பார்த்தது கூட கிடையாது .ஆனால் அந்த வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது.

என் திறமையாக பயன்படுத்தி நடித்துள்ளேன். எனவே கிராமத்து பெண்ணாக இந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டேன் என்று கூறியிருக்கிறார் பிரியா பவானி சங்கர்.

டேய் பரமா..

இந்நிலையில், தற்போது நடிகர் ஜெயம்ரவிக்கு ஜோடியாக அகிலன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் ப்ரியா பவானி சங்கர். இந்த படத்தில் போலீஸ் கதாபாத்திரம் ஏற்று நடித்துள்ளார்.

இந்நிலையில், ப்ரியா பவானி சங்கர் போலீஸ் உடையில் இருக்கும் புகைப்படம் ஒன்றை தன்னுடைய இணையப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த காமெடி நடிகர் சதீஷ் பிரியா பவானி சங்கர் வேலை செய்யும் காவல் நிலையத்தில் நான் செய்தாக வேண்டும் என்று சொல்லிவிட்டு இருந்தார்.

இதனை பார்த்த ரசிகர் ஒருவர் டேய் பரமா.. உனக்கு கல்யாணம் ஆயிடுச்சா டா… குழந்தை இருக்குடா என்று பதிலடி கொடுத்துள்ளார். மேலும் சக ரசிகர்கள் திருமணத்திற்கு முன்பு இப்படி காமெடி கலாட்டா செய்தது ஓகே ஆனால் திருமணத்திற்கு பிறகும் இப்படி ஜொள்ளு விடுவது சரியானது இல்லை என்று விளாசி வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …