என்னுடைய முதலிரவு இவருடன்… இப்படித்தான் நடந்தது..! – வெக்கமே இல்லாமல் ஓப்பனாக கூறிய ஷகீலா..!

ஒரு காலத்தில் மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வந்தவர் மோகன்லால். அதே காலத்தில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்தவர் தான் நடிகை ஷகீலா. அந்த நாட்களில் இவருடைய படங்கள் வெளியாகிறது என்றாலே பிரபல நடிகர்கள் கூட தங்களுடைய படங்களை வெளியிட பயப்படுவார்கள்.

அந்தளவுக்கு கட்டுக்கடங்காத ரசிகர் கூட்டத்தை வைத்திருநத்தார் நடிகை ஷகீலா. ஆனால், அந்த ரசிகர் கூட்டத்தை வைத்து தன்னுடைய பொருளாதார வாழ்க்கையை செழிப்பாக்கி கொண்டா..? என்றால் அது கேள்விக்குறிதான்.

காரணம் பண விஷயத்தில் மிகவும் அஜாக்கிரதையாக இருந்து இருக்கிறார் நடிகை ஷகீலா. அதாவது, ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்று இவரை அழைத்துச் சென்று நான்கு படங்களுக்கான கதையில் இவரை நடிக்க வைத்து இது அதே படம்தான் என்று கூறி ஒரு படத்திற்கான சம்பளத்தை கொடுத்து விட்டு எடுக்கப்பட்ட காட்சிகளை வைத்து நான்கு படங்களை ரிலீஸ் செய்து கோடிகளில் புரண்டுள்ளார்கள் தயாரிப்பாளர்கள்.

இதனை தன்னுடைய பேட்டி ஒன்றில் பகிர்ந்திருக்கிறார் நடிகை ஷகீலா. தற்போது சினிமாவில் நடிப்பதில் இருந்து ஒதுங்கி இருக்கும் இவர் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மீண்டும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி இருக்கிறார்.

மேலும் தன் மீது இருந்த மோசமான இமேஜையும் உடைத்திருக்கிறார் என்று கூறலாம். மட்டுமில்லாமல் இணைய தளங்களிலும் விவகாரமான கேள்விகளுடன் சக நடிகைகளை பேட்டி எடுப்பது உள்ளிட்ட வேலைகளை செய்து வரும் நடிகை ஷகிலாவிடம் சமீபத்திய பேட்டி ஒன்றில் கேள்வி எழுப்பப்பட்டது.

அதில் பேசிய அவர் முதல் முறையாக நீங்கள் உறவு கொண்ட நபர் யார்..? அது பற்றி.. அது எப்படி இருந்தது.. என்று கூறுங்கள் என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த நடிகை ஷகீலா கொஞ்சம் கூட வெட்கமே இல்லாமல் வெளிப்படையாக உண்மையை போட்டு உடைத்து இருக்கிறார்.

அவர் கூறியதாவது என்னுடைய முதல் உறவு என்பது என்னுடைய நண்பர் பால் ரிச்சர்ட் என்பவருடன் நடந்தது. எனக்கு அவரை மிகவும் பிடிக்கும். நீண்ட நாள் நண்பர்களாக நாங்கள் இருந்தோம்.

அதன் ஒருபகுதியாக அவருடன் உறவு கொள்ளவும் நேரிட்டது என்று தன்னுடைய முதலிரவு அனுபவம் குறித்து வெளிப்படையாக பேசி இருக்கிறார் நடிகை ஷகீலா. யாரும் எதிர்பார்க்காத பதிலை வெளிப்படையாக போட்டு உடைத்த நடிகை ஷகீலாவின் குணத்தை பார்த்த ரசிகர்கள் வாயை பிளந்து கிடைக்கின்றனர்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …