நாட்டுக்கட்டனா.. அது நீங்கதான்..! ஷாலு ஷம்மு வெளியிட்ட புகைப்படம்..! – உருகும் இளசுகள்..!

தமிழ்நாட்டில் தற்போது அனைவரும் அறிந்த கமர்சியல் நடிகையாக இருந்து வருபவர் நடிகை ஷாலு  ஷம்மு. இவர் தமிழ்நாட்டில் உள்ள கன்னியாகுமரி அருகில் நாகர்கோவிலில் 1993 டிசம்பர் 18ஆம் தேதி பிறந்தவர் .

கன்னியாகுமரியில் பிறந்தாலும் சென்னையில் வளர்ந்த வந்த இவர் சென்னையில் உள்ள புரசைவாக்கம் சத்யா மெட்ரிகுலேஷன் ஹையர் செகண்டரி ஸ்கூல் படித்தார். மேலும் சென்னையில் உள்ள எத்திராஜ் காலேஜ் ஃபார் உமன் கல்லூரியில் தனது பட்டப்படிப்பை முடித்தார் நடிகை  ஷாலு .

கல்லூரி படிப்பை முடித்த கையோடு மாடலிங் துறையில் இறங்கினார் நடிகை ஷாலு ஷம்மு இவரது தந்தை பெயர் ரங்கநாதன் என்பதாகும் தாயின் பெயர் ராதா இவருக்கு ரவி என்ற சகோதரரும் இருக்கிறார். மாடலிங் துறையில் இருந்த இவர் சிறு சிறு விளம்பர படங்களில் நடித்து வந்தார் மேலும் துணை இயக்குனராக ஒரு சில விளம்பர படங்களில் வேலை பார்த்து வந்த ஷாலு சம்மவுக்கு மாடலிங் துறையில் இருந்த ஆர்வம் திரைத்துறைக்கு வரவே திரைத்துறையில் வாய்ப்புக்காக பல்வேறு இடங்களில் தேடத் தொடங்கினார்.

வருத்தப்படாத வாலிபர் சங்கம் சிவகார்த்திகேயன் சூரி  நடித்த சூப்பர் ஹிட் படத்தில் துணை நடிகை அகவும் காமெடி நடிகையாகவும் வந்து தனது நல்ல நடிப்பை வெளிப்படுத்தினார் இந்த படம் தமிழ்நாட்டின் கிராமங்கள் தோறும் பெரிய வரவேற்பு பெற்றதால் தமிழ்நாட்டின் பட்டி தொட்டி எங்கும் தெரிந்த நடிகையாக நகைச்சுவை நடிகையாக மாறினார் நடிகை ஷாலு.

அதன் பிறகு தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற திரைப்படத்தில் கதாநாயகியின் தோழியாக வந்த ஷாலு ஷம்மு அந்த திரைப்படத்திலும் தனது அசாத்திய நகைச்சுவை ஆற்றலின் மூலம் தனக்கு கொடுக்கப்பட்ட சீன்கள் அனைத்திலும் தனது நகைச்சுவையை வெளிப்படுத்தி அந்த படத்தில்  நல்ல வரவேற்பு பெற்றார்.

அதன்பிறகு சிறுசிறு வேடங்களில் பல திரைப்படங்களில் நடித்து வந்த ஷாலுவுக்கு நடனத்திலும் ஆர்வம் வந்தது எனவே நடன பள்ளிக்கு சென்று நடனம் கற்றுக் கொண்ட இவர் அங்கே நடனம் கற்றுக் கொள்ளும் புகைப்படங்களையும் வீடியோக்களையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வந்தார்.

அவர் வெளியிடும் கவர்ச்சியான புகைப்படங்களுக்கு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவருக்கு லட்சக்கணக்கில் ஃபாலோஸ்கள் அதிகரித்து வந்தனர் இதனை சரியாக பயன்படுத்திக் கொண்ட ஷாலு தொடர்ச்சியாக கவர்ச்சியான போட்டோ சூட்டுகளை நடத்தி புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வந்தார். அதே நேரத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பல பொருள்களை ப்ரொமோட் செய்வதற்காக பணம் பெற்றுக் கொண்டு அதன் மூலம் தனி வருவாய் ஈட்டி வந்தார் .

அவர் அவ்வப்போது தனது instagram பக்கங்களில் வெளியிடும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு வந்தன இந்த நிலையில் அவர் தற்போது பகிர்ந்து இருக்கும் புகைப்படம் instagram ரசிகர்களால் பெரிதும் லைக் செய்யப்பட்டு வருகிறது. இது போன்ற சுவாரசியமான சினிமா தகவல்களை தெரிந்து கொள்ள தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …