” சிவந்த முகம்.. இடுப்பை பிதுக்கும் ஒட்டியாணம்…” – முதலிரவு அறையில் நடிகை பூர்ணா..! – வைரலாகும் புகைப்படங்கள்..!

பிரபல நடிகை பூர்ணா, துபாயை சேர்ந்த பிரபல தொழிலதிபர் என இருவருக்கும் திருமணம் நடந்து முடிந்திருக்கிறது. கேரள மாநிலம் கண்ணூர் சேர்ந்த நடிகை பூர்ணா கடந்த 2004ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ஒரு திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

தொடர்ந்து தெலுங்கு தமிழ் கன்னடம் உள்ளிட்ட படங்களில் நடிக்க ஆரம்பித்த இவர் தமிழில் நடிகர் பரத் நடிப்பில் வெளியான முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு என்ற படத்தில் அறிமுகமானார்.

இந்த படம் இவருக்கு நல்ல அறிமுகத்தைக் கொடுத்தது. அதனைத் தொடர்ந்து கொடைக்கானல், கந்தகோட்டை, துரோகி, சமீபத்தில் வெளியான பல படங்களில் ஹீரோயினாக நடித்திருக்கிறார்.

இவரது நடிப்பில் உருவான பிசாசு 2 திரைப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இவருடைய உண்மையான ஷாம்னா காசீம் பெயர் என்பதாகும். சினிமாவுக்காக தன்னுடைய பெயரை பூர்ணா என்று மாற்றிக் கொண்டார்.

இவர்கள் கடந்த சில வருடங்களாக திருமணத்திற்காக வரன் தேடி வந்தார். இந்த தேடலின் பொழுது போர்ஜரி கும்பல் ஒருவர் ஒரு சிலரால் ஏமாற்றப்படும் இருந்தார் அம்மணி. இது மிகப் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்நிலையில் தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் சேர்ந்த ஜே பி எஸ் குரூப் ஆப் கம்பெனி என்ற நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியான ஆசிப் அலி என்பவருடன் தற்பொழுது திருமணபந்தத்தில் இணைந்து இருக்கிறார் நடிகை பூர்ணா.

திருமணம் முடிந்த கையோடு முதளிரவு அறைக்கு சென்ற நடிகை பூர்ணா அங்கே எடுத்துக் கொண்ட சில புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றம் இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …