முட்டும் முன்னழகு.. சட்டையை திறந்து விட்டு நிற்கு ஷ்ரத்தா ஸ்ரீநாத்..! – வைரல் போட்டோஸ்..!

கன்னடத்துப் பைங்கிளியாய் கன்னட சினிமாவில் கொடி கட்டி பறந்த ஷ்ரத்தா ஶ்ரீநாத் தமிழ் திரையுலகில் இவன் தந்திரன் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். மேலும் இவர் விக்ரம் வேதா திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் பெருவாரியான ஆதரவை பெற்று அடுத்த கட்ட சினிமா நகர்வில் சென்றார்.

இவர் உச்சகட்ட நட்சத்திரமாக போற்றப்படக்கூடிய தலை அஜித்துடன் இணைந்து நேர்கொண்ட பார்வை என்ற படத்தில் நடித்ததின் மூலம் பலரது பாராட்டைப் பெற்றதோடு தனது நடிப்புத் திறனை அபாரமாக வெளிப்படுத்தி இருந்தார்.

எனினும் நல்ல திறமை இருந்த போதும் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கிடைக்காமல் தடுமாறி வந்த இவருக்கு சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான திரைப்படமானது அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகி கடும் விமர்சனத்திற்கு உள்ளானது.

தற்போது இவர் நடிப்பில் உருவாக உள்ள கலியுகம் என்ற திரைப்படத்தின் பூஜை நடைபெற்றுள்ளது எந்த திரைப்படத்தின் பூஜையை பார்த்த சில ரசிகர்கள் இந்தத் திரைப்படம் இவருக்கு வெற்றி வாய்ப்பை கொடுக்குமா அல்லது கலியுகம் என்ற பெயருக்கு ஏற்றது போலத்தான் இருக்குமா என்று சில நெகட்டிவ் கமெண்ட்களை அள்ளித்தெளித்திருப்பதால் இந்த படத்தின் மீது எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் போய்விட்டது.

இதற்குக் காரணம் ஏற்கனவே வெளிவந்த மாறா திரைப்படத்தை பார்த்த ரசிகர்கள் வெறுத்துப் போய் உள்ளதால் இந்த படத்தின் மீது எந்த ஒரு பிடிப்பும் இல்லாமல் இருக்கிறார்கள் என்று கூறலாம்.

இதனைத் தொடர்ந்து இவர் சமூக வலைத்தளங்களில் கவர்ச்சிமிகு புகைப்படங்களை வெளியிட்டு பல படங்களில் நடிப்பதற்கான சந்தர்ப்பத்தை எதிர்நோக்கி காத்திருக்கிறார். அந்த வரிசையில் தற்போது இவர் வெளியிட்டு இருக்கும் புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் பரவலாக பேசப்படுகிறது.

இன்ஸ்டாகிராமில் பதிவேற்றி இருக்கக்கூடிய இந்த புகைப்படமானது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய கிலியை ஏற்படுத்தி விட்டதாம். சிவப்பு நிற சட்டையை போட்டு தனது மார்புக்கு மேல் இருக்கின்ற டேட்டூ பளிச்சு என்று தெரியும் வண்ணம் இவர் உடை உடுத்திய பாங்கு பலரையும் ரணகளப்படுத்தி விட்டது.

அந்த குழியில் விழுந்து விட்டால் எப்படி எழுந்திருப்பது என்று தெரியாமல் ரசிகர்கள் தினமும் வேளையில் இவர் கையில் போனுடன் செல்பி எடுத்துக் கொள்வது போல அளித்திருக்கும் போஸ்சை பார்த்து கலங்கிவிட்டார்கள்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …