“மேலாடையை கழட்டி விட்டு.. உள்ளாடை தெரிய..” – வேற லெவல் போஸ்..! – மாஸ் காட்டும் சீரியல் நடிகை சரண்யா..!

நடிகை சரண்யா துராடி விஜய் டிவியில் ஒளிபரப்பான நெஞ்சம் மறப்பதில்லை என்ற சீரியலில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஒரு நடிகையாக மாறினார்.

இதனை தொடர்ந்து கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியலில் நடித்து புகழ் பெற்றவர் இவர் அடுத்தடுத்து சீரியல் வாய்ப்பு கிடைத்தது. நடிகை ஜோதிகா போலவே முகபாவனை செய்யும் இவர் ரசிகர்களிடம் மிகவும் நெருக்கமான நடிகை என்ற பார்க்கப்படுகிறார்.

காரணம் ரசிகர்களிடம் எந்த ஒரு பகட்டும் இல்லாமல் ஒரு தோழி போலவே பழகி பேசுகிறார். இணையத்திலும் துடுக்குத்தனமான சுட்டித்தனமான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை நெருக்கமான ஒரு நடிகையாக மாறி இருக்கிறார் நடிகை சரண்யா துராடி என்று கூறலாம்.

இவருக்கு திருமணமாகி விட்டது என்றாலே ரசிகர்கள் அதிர்ச்சியாகி விடுகிறார்கள். காரணம், நீங்கள் திருமணம் ஆகாதவர் என்று நான் அவளை சைட் அடித்து வந்தோம் என்றும் கூறுபவர்கள் கதைகளும் உண்டு.

சீரியலில் நடிக்க வருவதற்கு முன்பு புதிய தலைமுறை செய்தி சேனலில் செய்தி வாசிப்பாளராகவும் பணியாற்றி இருக்கிறார். மட்டுமில்லாமல் ஜீ தமிழ் டிவி உள்ளிட்ட பல செய்தி சாதனங்களில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றிய இவர் ஒரே ஒரு தமிழ் திரைப்படத்தில் துணைக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தும் கூட இவர் சில காரணங்களால் திரைப்படங்களில் நடிக்காமல் ஒதுங்கி இருக்கிறார் என்று கூறப்படுகிறது. தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லட்சக்கணக்கான ரசிகர்களை கொண்டிருக்கும் இவர் அவர்களின் கவனம் தன் பக்கம் இருக்கும்படி பார்த்துக் கொள்கிறார்.

அதற்காக அடிக்கடி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் பதிவிட்டு வருவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார். அந்த வகையில், தற்போது வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …