கொஞ்சம் காத்து அடிச்சிருந்தா மொத்த மானமும் போயிருக்கும்.. – வைரலாகும் சீரியல் நடிகை போட்டோஸ்.!

தொலைக்காட்சிகளில் செய்திவாசிப்பாளராக பணியாற்றி வந்த சரண்யா துராடி ( Sharanya Turadi ) , 2012ம் ஆண்டு ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி என்ற படத்தில் நடித்தார்.

அதனைத் தொடர்ந்து 2015ம் ஆண்டு சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது என்ற படத்திலும் நடித்தார். ஆனால் இரண்டு படங்களுமே எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறாத நிலையில் சரண்யாவுக்கு சின்னத்திரை கைகொடுத்தது.

விஜய் தொலைக்காட்சியில் 2017ம் ஆண்டு ஒளிபரப்பான நெஞ்சம் மறப்பதில்லை என்ற தொடரில் நடித்ததன் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். இதில் நடித்ததற்காக விஜய் தொலைக்காட்சி புதுமுக நடிகை என்ற விருதை வென்றார்.

2019 ஆம் ஆண்டு ஜெமினி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘ரோஜா’ என்ற தெலுங்கு சீரியலிலும் நடித்தார். இது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ரோஜா சீரியலின் தெலுங்கு பதிப்பு ஆகும்.

இதையடுத்து சன் தொலைக்காட்சியில் பிரபலமான ரன் என்ற சீரியலில் நடித்தார். இதன் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த சரண்யா, திடீரென அந்த சீரியலை விட்டு விலகினார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஆயுத எழுத்து என்ற சீரியலில் நடித்தார். இதுவும் சரண்யாவிற்கு மக்கள் மத்தியில் நல்ல ஆதரவை பெற்றுத் தந்தது.விஜய் டிவியில் வைதேகி காத்திருந்தாள் என்ற சீரியலில் நடித்து இருந்தார்.

ஆனால் அந்த தொடர் திடீரென பாதியில் நிறுத்தப்பட்டது. அதற்கு பிறகு சரண்யா வேறு புது தொடர்களில் நடிக்காமல் இருக்கிறார். சின்னத்திரையில் பிசியாக இல்லாவிட்டாலும், சோசியல் மீடியாவில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் சரண்யா தனது வாழ்வில் நிகழும் மகிழ்ச்சியான விஷயங்களை ரசிகர்களுடன் ஷேர் செய்து வருகிறார்.

அந்த வகையில், தற்போது சுடிதாரை பறக்கவிட்டு சில புகைப்படங்களை எடுத்து பகிர்ந்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், கொஞ்சம் காத்து அடிச்சிருந்தா மொத்த மானமும் போயிருக்கும்.. என்று கலாய்த்து வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …