“அய்யோ…செல்லம்.. வேற லெவலு..” – முழு தொடையையும் காட்டி.. இளசுகளை திக்கு முக்காட வைத்த நடிகை ஷெரின்..!

உங்களைப் பார்க்கும் போதே மனம் துள்ளுது என்று சொல்லுவதற்கு ஏற்ப பெங்களூருவை சேர்ந்த நடிகை ஷெரின் துள்ளுவதோ இளமை என்ற படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக நடித்ததின் மூலம் திரை உலகிற்கு அறிமுகமானார்.

 இந்த முதல் படம் இவருக்கு நல்ல அறிமுகத்தை தந்ததோடு வெற்றி படத்தின் வரிசைகள் நின்றதால் இவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் வந்து சேர்ந்தது. இதனை அடுத்து தமிழ் படங்களில் கவனத்தை செலுத்தி நடிக்க துவங்கிய  இவருக்கு ரசிகர்கள் வட்டாரம் அதிகரித்தது.

 மேலும் இவர் தமிழ் மொழியில் விசில், உற்சாகம் போன்ற படங்களில் நடித்திருக்கிறார். பீமா படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆடி ரசிகர்களின் ஏக்கத்தை தூண்டி விட்டவர்.

இதனை அடுத்து தமிழ் திரை உலகில் புதுமுகங்களின் வரவு அதிகரித்ததின் காரணமாக இவருக்கு வாய்ப்புகள் கம்மியாகி போனது. இதனால் மார்க்கெட்டை இழந்துவிட்ட இவர் மீண்டும் திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்ற எண்ணங்களில் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவார்.

இதையும் படிங்க : பாக்க சகிக்கல.. மாலத்தீவுல மட்டும் தான் மஜாவா..? – ராஷ்மிகா-வை விளாசும் நெட்டிசன்ஸ்..!

 அந்த வரிசையில் தற்போது வீ நெக் கருப்பு உடையில் முன் அழகு எடுப்பாக தெரியக்கூடிய உடையை அணிந்து ரசிகர்களை திணற வைத்திருக்கிறார்.

 மேலும் இந்த உடையில் மார்புக்கு கீழ் உள்ள பகுதியை சற்றே கிழித்து விட்டு இடை அழகையும் எடுப்பாக காட்டி அந்த மர்ம தொப்புளையும் இவர் பக்குவமாக காட்டி இருப்பதால் ரசிகர்கள் அனைவரும் அந்த பகுதியை ஜூம் செய்யாமல் பார்த்து வருகிறார்கள்.

மேலும் தொடர்ந்து இணையத்தில் அதிக நேரம் பார்க்கப்படக்கூடிய புகைப்படங்களின் வரிசையில் இது இணைந்து விட்டதால் இவர்களின் ரசிகர்களின் காட்டில் அடை மழை என்று கூறலாம்.

இடையில் சற்று உடல் எடை கூறி ஆன்ட்டி போல் காட்சி அளித்திருக்க கூடிய இவர் தற்போது உடல் எடையை எடுத்து புதிய வாய்ப்புக்காக காத்திருக்கிறார்.

தனது மேனி அழகை தற்போது எடுப்பாக காட்டியிருக்கும்  இவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்குமா என்பது  இனி வரும் நாட்களில் காத்திருக்கும் போது நமக்குத் தெரியவரும்.

இதையும் படிங்க : “Zoom பண்ணாதிங்க மாமா.. நானே பக்குதுல வந்து காட்டுறேன்…” – திணறடிக்கும் பூனம் பாஜ்வா..!

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …