தமிழில் சில படங்களில் நடித்தாலும், ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர் ஷெரின்.(sherin) 25 ஆண்டுகளுக்கு முன், செல்வராகவன் இயக்கத்தில், துள்ளுவதோ இளமை படத்தில் தனுஷூக்கு ஜோடியாக நடித்தார். தனுஷூக்கும் இதுதான் முதல் படம். மயக்கும் காந்த பார்வையால், முதல் படத்திலேயே ரசிகர்களை, தன்வசப்படுத்தினார்.
#image_titleமுதல் படத்திலேயே கவர்ச்சியில், ரசிகர்களின் கனவு கன்னியாக மாறினார்.. பாடல் காட்சிகளில், இவரும் தனுஷூம் மிகவும் நெருக்கமாக நடித்து, ரசிகர்களை மூடு கிளப்பினர். படமும், டீன் ஏஜ் காதலை அடிப்படையாக கொண்டது. எனவே, படத்தில் இருவரும் நெருக்கமாக நடித்து, ரசிகர்களை குஷிப்படுத்தினர். முத்தக்காட்சிகளுக்கும் படத்தில், பஞ்சமே இல்லை,
அடுத்து சிபிராஜூடன் ஸ்டூடண்ட் நம்பர் 1, விசில், கோவில்பட்டி வீரலட்சுமி, உற்சாகம், யோகி, பூவா தலையா உள்ளிட்ட படங்களில் நடித்தார். ஆனால், பெரிய அளவில், தமிழ் சினிமாவில் இவரால் வெற்றி பெற முடியவில்லை. அதனால், தொடர்ந்து அவரை சினிமாவில் பார்க்க முடியவில்லை.சில ஆண்டுகளுக்கு முன்பு வந்த நண்பேன்டா படத்தில், சந்தானம் ஜோடியாக நடித்திருந்தார். முன்பிருந்ததை விட, வெயிட் அதிகரித்து, குண்டான உடல் வாகில் பெங்களூரு தக்காளி போல, காட்சியளித்தார்.
#image_titleஇதைத்தொடர்ந்து, பிக்பாஸ் நிகழ்ச்சியில், ஒரு போட்டியாளராக கலந்துகொண்டார். குக்வித் கோமாளி நிகழ்ச்சியிலும் பங்கேற்றார்.ஆனால், ஷெரினுக்கு அக்கா, அண்ணி வேடங்கள் கூட கிடைக்கவில்லை. ஏனெனில், இவரது மாடர்ன் தோற்றம், அதற்கு கை கொடுக்கவில்லை.
இந்நிலையில், டைரக்டர் ஏ. வெங்கடேஷ் இயக்கத்தில், ‘ரஜினி’ என்ற படத்தில், ஷெரின் கதாநாயகியாக நடிக்கிறார். படத்தின் நாயகன் விஜய் சத்யா.
இந்த படத்தில் வரும் ஹீரோ, ரஜினியின் தீவிர ரசிகர் என்ற கேரக்டரில் வருவதால், படத்துக்கு ரஜினி என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக, இயக்குநர் ஏ. வெங்கடேஷ் குறிப்பிட்டு கூறியுள்ளார்.
சமூகவலை தள பக்கத்தில், ஷெரின் மிக ஆக்டிவ்வாக இருக்கிறார். இதனால், இவரது புகைப்படங்கள், வீடியோக்கள் அதிகமாக அப்டேட் செய்யப்படுகிறது. கிளாமர் போஸ்களில், தனது புகைப்படங்களை வெளியிட்டு, ரசிகர்களைஉற்சாகப்படுத்தி வருகிறார்.
வாரத்தில் நான்கைந்து முறையாவது, தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை அப்டேட் செய்து விடுவது, ஷெரினுக்கு வழக்கமாக இருக்கிறது. அந்த வகையில், இன்று பதிவிட்டுள்ள புகைப்படங்கள், மிக அசத்தலாக இருக்கின்றன. வெயிலில் தகித்து கிடக்கும் ரசிகர்களின் மனங்களில், மாலை நேர தென்றலாய், சில்லிடும் மழைத்துாறலாய் இந்த புகைப்படங்கள் இருப்பதாக, கமெண்ட்டில் ரசிகர்கள் ஜொள் விட்டபடி, கூறி வருகின்றனர்.
மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளுக்கு, தொடர்ந்து தமிழகம் இணையத்தை படியுங்கள்.