ஆரஞ்ச் ப்ரா.. கருப்பு ஜட்டி.. – டூ பீஸ் உடையில் இணையத்தை ரணகளம் ஆக்கிய ஷெரின்..!

தமிழ் கன்னடம் மலையாளம் தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் நடித்து ரசிகர்களை கவர்ந்த பெங்களூருவைச் சேர்ந்த மாடல் அழகி தான் செரின் இவர் தனது 16 வது வயதில் தர்ஷன் என்ற திரைப்படத்தின் மூலம் 2002இல் திரை உலகிற்கு அறிமுகமானார்.

தமிழைப் பொறுத்தவரையில் இவர் துள்ளுவதோ இளமை படம் மூலம் புகழ்பெற்றார் இதை தொடர்ந்து இவருக்கு துள்ளுவதோ இளமை படத்தின் தெலுங்கு மறு ஆக்கமான ஜூனியர் படத்தில் நடித்து கலக்கி இருந்தார். எனினும் வர்த்தக ரீதியாக இந்த திரைப்படம் தோல்வியைத் தான் தழுவியது.

அதன் பிறகு நடிக்கக்கூடிய படங்களின் வரவு சற்று குறைவாக இருந்ததின் காரணமாக மார்க்கெட்டை இழந்து போனார். இதனால் 2019 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் நடைபெற்ற பிக் பாஸ் தமிழ் நிகழ்வு 3 இவர் பங்கேற்றார்.

இதன் மூலம் ரசிகர்களின் மத்தியில் பெருமளவு பேசக்கூடியவர்களில் ஒருவராக இவர் மாறினார். அதனை அடுத்து திரைப்படங்களில் அதிக வாய்ப்புகளை பெறுவதற்காக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி அடக்கிய புகைப்படங்களை எடுத்து பதிவேற்றுவார்.

இந்த சூழ்நிலையில் தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய மிக மெல்லிசான மேல் ஆடையை அப்படியே காட்டி கவர்ச்சியை எக்கு தப்பாக பதிவேற்றி இருக்கிறார்.

இந்த வீடியோவை பார்த்து வரும் ரசிகர்கள் யாவும் மேலாடையிலேயே அனைத்தும் தொலைந்து விட்டது எங்களது இதயத்தை எங்கு சென்று தேடுவது என்று தெரியாமல் விழி பிதுங்கி இருப்பதாக பதிவு செய்து இருக்கிறார்கள்.

மேலும் மெல்லிசாக இருக்கக்கூடிய இந்த மேலாடையின் உள் இருக்கக் கூடிய முன் அழகு முழுவதும் கச்சிதமாகத் தெரிகிறது. இந்தக் குழியில் பல ரசிகர்கள் வீழ்ந்து விட்டதால் அதிலிருந்து எழுந்திருக்க முடியாமல் படாத பாடு பட்டு வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by Tamizhakam (@tamizhakam_india)

சிங்கிள் பசங்க மத்தியில் சூட்டை கிளப்பி விட்டிருக்கும் எந்த வீடியோவை அனைவருக்கும் ஷேர் செய்து அவர்களையும் மகிழ்வித்து வருகிறார்கள். பார்க்க பார்க்க மீண்டும் பார்க்க வேண்டும் என்ற ஆவலை தூண்டும் வண்ணம் முன்னழகில் சொக்க வைத்து இருக்கிறார் என்று கூறலாம்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …