“இந்த நேரத்தில்… நான் ஜட்டி அணிய மாட்டேன்..” – ஓப்பனாக கூறிய நடிகை ஷெர்லின் சோப்ரா..!

பாலிவுட் மட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு, ஆங்கிலம் போன்ற படங்களில் நடித்திருக்கிறார். தமிழில் 2002 ஆம் ஆண்டு யுனிவர்சிட்டி என்ற படத்தில் நடித்த இவர் 2014 இல் வெளிவந்த காமசூத்திரா என்ற ஆங்கில படத்தில் இவர் நடித்திருக்கிறார். இதன் மூலம் மிகப் பிரபலமான நடிகை என்ற அந்தஸ்தை அடைந்தார்.

மேலும் ஹிந்தி திரைப்பட நடிகையான ஷெர்லின் சோப்ரா பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்தவர். இவர் இயக்குனர் சஜித் கான் மீது பாலியல் தொல்லை வழக்கை தொடுத்திருக்கிறார்.

இவர் பிரேபாய் என்ற பத்திரிக்கையில் ஆடையின்றி தோன்றிய முதல் இந்திய பெண் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் டிவி நிகழ்ச்சியில் இவர் தொகுப்பாளராக பணியாற்றி இருக்கிறார்.

மீடூ புகார்களை கொடுத்த நடிகைகளின் வரிசையில் இவரும் ஒருவர் என்று சொல்லலாம். இவர் நடிகையாக இருப்பதோடு மட்டுமல்லாமல் பாலிவுட் திரைப்பட தயாரிப்பாளராகவும் விளம்பர உலகில் அலங்கார நடிகையாகவும் இருக்கிறார்.

சமூக வலைதளங்களிலும் படு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வரக்கூடிய இவர் இவரது பார்வை மற்றும் பேச்சு எப்போதும் வித்தியாசமாகவே இருக்கும் என்று கூறலாம்.

அந்த வரிசையில் முதல் முதலாக நிர்வாண போஸ் கொடுத்த இவரைப் பற்றி நிறைய ட்ரோல்களும் விமர்சனங்களும் எழுந்தபோதும் அதைப் பற்றி கவலைப்படாமல் தான் எதை நினைத்து ஓடுகிறோமோ அதை நினைத்து தான் செல்ல வேண்டும் என்ற பாணியில் இவர் நடந்து கொண்ட விதம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

அந்த வகையில் இவர் சமீபத்தில் கூறியிருக்கும் ஒரு விஷயம் அனைவரையும் முக்காட வைத்துவிட்டது என்று கூறலாம். அந்த விஷயம் என்னவென்றால் இரவில் இவர் உறங்கும் போது தன் வீடாக இருக்கும் பட்சத்தில் ஜட்டி அணியாமல் தான் உறங்குவேன் என ஓப்பனாக கூறியதை கேட்டு அனைவரும் பேச வார்த்தை இல்லாமல் அப்படியே நின்று விட்டார்கள்.

இதனை அடுத்து இப்படியும் சில பேர் இருப்பது உண்மைதான் எனினும் அதை வெளிப்படையாக சொல்ல கூடிய தைரியம் இவருக்கு உள்ளது என்று சிலர் கருத்துக்களை பதிவு செய்திருக்கிறார்கள்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …