தங்கத்துல ப்ரா..! – மேலாடையை கழட்டி விட்டு.. முன்னழகை நச்சென காட்டி சூடேற்றும் ஷிவாதா நாயர்..!

ஷிவாதா நாயர் ( Shivada Nair ) நெடுஞ்சாலை படம் மூலம், தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானார். முதல் படத்திலேயே ரசிகர்களின் மனம் கவர்ந்த ஒரு சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினார்.

ரோட்டோரத்தில் டாபா கடை நடத்தும் பெண்ணாக நடித்திருந்தார். ஆரி, படத்தின் நாயகனாக நடித்திருந்தார். தம்பி ராமையா, ஷிவாதா ஓட்டல் மாஸ்டராக நடித்திருந்தார். முதல் படத்திலேயே பேசப்படும் கேரக்டரில் நடித்திருந்தும், ஷிவாதா அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகவில்லை.

Shivada Nair

ஷிவாதா நாயரின் குடும்ப பின்னணி, இதுதான். இவரது இயற்பெயர் ஸ்ரீலேகா கே.வி. கடந்த 1986 ம் ஆண்டில் பிறந்த இவருக்கு வயது 37 ஆகிறது. திருச்சியைச் சேர்ந்த இவர், சிறு வயதிலேயே கேரளாவுக்கு குடும்பமாக புலம்பெயர்ந்தனர்.

ஷிவாதாவின் பெற்றோர் விஜயராசன் – குமாரி. 5ம் வகுப்பு வரை திருச்சியில் படித்த ஷிவாதா, பின் கேரள மாநிலம், எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள அங்கமாலிக்கு குடிபெயர்ந்தது.

அதன்பின், அங்கமாலி விஸ்வஜோதி சிஎம்ஐ பொதுப்பள்ளியில், ஷிவாதா பள்ளி படிப்பை முடித்தார். அதன்பின், கடந்த 2008ம் ஆண்டில், ஆதிசங்கரா பொறியியல் கல்லூரியில் கணினி பொறியியல் பட்டம் பெற்றார். தனது நீணட கால காதலரான முரளி கிருஷ்ணனை திருமணம் செய்தார்.

Shivada Nair

கடந்த 2009ம் ஆண்டில், கேரள கபே என்ற மலையாள படம் ஒன்றில், சின்ன கேரக்டரில் ஷிவாதா நாயர் அறிமுகமானார். ஆனால், அவர் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த வரவேற்பு இல்லை.

அதன்பின், டிவியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக, ஷிவாதா பணிபுரிந்தார். அப்போது, பிரபல மலையாள பட இயக்குநர் பாசில் இவரை சந்தித்தார்.அதன்பின், மீண்டும் 2011ம் ஆண்டில் லிவிங் டு கெதர் என்ற படத்தில், முக்கிய கேரக்டரில் ஷிவாதாவை, அவர் நடிக்க வைத்தார்.

Shivada Nair

அதற்கு பிறகுதான், தமிழ் சினிமாவில் ஷிவாதா நாயர் அறிமுகமானார். நெடுஞ்சாலை என்ற தமிழ் படத்தில், நடித்தார். மலையாளம் தாய்மொழியாக இருந்தும், இந்த படத்தில் ஷிவாதா நாயர் தமிழில் பேசி நடித்தார்.

சாலையோர உணவு விடுதி ஒன்றை நடத்தும் மலையாளத்தை சேர்ந்த கிராமத்து பெண்ணாக மங்கா கேரக்டரில் நடித்திருந்தார்.அடுத்து, இயக்குநர் சிவமோகா இயக்கிய ஜீரோ படத்தில், பிரியா என்ற கேரக்டரில் நடித்தார்.

அதேகண்கள் என்ற படத்தில், கண் பார்வையற்ற வசதிபடைத்த இளைஞர்களை ஏமாற்றி பணம் பறிக்கும் ஒரு வில்லி கேரக்டரில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினார்.

Shivada Nair

தமிழ் மற்றும் மலையாள படவுலகில், ஷிவாதா நாயர் மிக முக்கிய இடத்தை பிடிக்க வேண்டியவர். ஆனால் சிறந்த அழகும், இளமையும், முக வசீகரமும், நடிப்பாற்றலும் மிக்க இவருக்கு, அடுத்தடுத்து பட வாய்ப்புகள் அமையாததுதான், அவரது பின்னடைவுக்கு காரணம்.

தமிழ் சினிமாவில், மேக்கப் இல்லாத நேரத்தில் மிக சுமாரான அழகில் இருக்கும் நடிகைகள் கூட முன்வரிசை நாயகியாக வலம் வரும் நிலையில், இயல்பிலேயே வசீகரிக்கும் அழகும், தோற்றமும் கொண்ட ஷிவாதா பெரிய அளவில் பேசப்படாதது ஏமாற்றமே.

Shivada Nair

சோஷியல் மீடியாவில் ஆக்டிவ்வாக இருக்கும் அவர், தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை, வீடியோக்களை அப்டேட் செய்து, ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்துகிறார். சமீபத்தில் அவர் பதிவிட்ட இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. ராயல் லுக்கில், ஜொலிக்கும் இந்த அழகான புகைப்படங்களை, ரசிகர்கள் பார்த்து, பார்த்து ரசிக்கின்றனர்.

மேலும், இதுபோன்ற சினிமா செய்திகளுக்கு, தொடர்ந்து தமிழகம் இணையத்தை படியுங்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …