சிவாஜி படத்துல நடிச்ச அங்கவை, சங்கவை இப்போ எப்படி இருக்காங்க பாருங்க. மிரண்டுருவீங்க..!

திரைத்துறை பொறுத்தவரை ஒரு படத்தில் நடித்துவிட்டு மிகப்பெரிய அளவில் பிரபலமாகி அதன் பின்னர் அடையாளமே தெரியாமல் காணாமல் போன நடிகைகள் பல பேர் இருக்கிறார்கள்.

குறிப்பாக ஒரு படத்தில் நடித்துவிட்டு மிகப்பெரிய தாக்கத்தையும், காலத்தால் அழிக்க முடியாத ரோலாக நடித்துவிட்டு பின்னர் அவர்கள் என்ன ஆனார்கள் என்று தெரியாமல் மக்கள் குழம்பும் அளவிற்கு,

அட்ரஸ் இல்லாமல் போன பல நடிகைகள், நடிகர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அந்த லிஸ்டில் இருப்பது தான் சிவாஜி படத்தில் நடித்த அங்கவை சங்கவை.

சினிமாவில் அட்ரெஸ் இல்லாமல் போகும் நடிகைகள்:

கடந்த 2007 ஆம் ஆண்டில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த படம் சிவாஜி. இந்த படத்தை ஏவிஎம் புரோடக்ஷன் தயாரிக்க இயக்குனர் சங்கர் பிரம்மாண்டமாக தயாரித்திருந்தார்.

இதையும் படியுங்கள்: “குழந்தைகளுக்கு இது தெரியக்கூடாதுன்னு நெனச்சேன்.. ஆனால்.. யூட்யூபில். “புலம்பும் நடிகை ரம்பா..!

இதில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடிகை ஸ்ரேயா சரண் நடித்திருந்தார். இவர்களுடன் மணிவண்ணன் விவேக் முக்கிய கதாபாத்திரங்களின் நடித்திருந்தார்கள்.

இந்த படம் மாபெரும் வசூல் சாதனையை படைத்தது ஒட்டு மொத்த திரை ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தது.

கடந்த 2005 ஆம் ஆண்டில் வெளிவந்த சந்திரமுகி படத்தின் வசூலையே ஓவர் டெக் செய்து முறியடித்து விட்டது என்று செய்திகள் வெளியானது.

இப்படத்தில் அரசியல்வாதிகள் வைத்திருக்கும் கருப்பு பணத்தை மையமாகக் கொண்டு இயக்குனர் சங்கர் படத்தையே வேற ஒரு கண்ணோட்டத்தில் இயக்கி மாபெரும் வெற்றியை கொடுத்தார்.

குறிப்பாக இந்த படத்தில் நடித்த நடிகர் நடிகைகள் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டார்கள். ஒவ்வொருவரின் ரோல்களும் படத்திற்கு அழுத்தமானதாக இருந்தது.

அந்த வகையில் பல்வேறு பட்டிமன்றங்களில் நடுவராக இருந்து வந்த சாலமன் பாப்பையா இப்படத்தில் முக்கிய ரோல் ஒன்றில் நடித்திருந்தார்.

அங்கவை சங்கவை:

அவரது இரண்டு மகள்களாக அங்கவை சங்கவை என இரண்டு இளம் பெண்கள் நடித்திருந்தார்கள்.

இரட்டை கதாபாத்திரத்தில் நடித்த அவர்கள் இருவருமே மிகவும் கருமையாக தோற்றத்தில் இருந்தார்கள்.

இதையும் படியுங்கள்:கசப்பான அனுபவம் குறித்து வெளிப்படையாக கூறிய ஐஸ்வர்யா ராஜேஷ்..!

ரஜினிகாந்த் ஸ்ரேயா சரனை காதலிக்கும் காட்சியில் ஸ்ரேயா ரஜினியை வேண்டாம் என கூறி நிராகரிப்பார்.

அந்த சமயத்தில் சாலமன் பாப்பையா என்னிடம் இரண்டு பெண்கள் இருக்கிறார்கள் அங்கவை சங்கவை இருவரில் யார் வேண்டுமானாலும் கட்டிக் கொள்ளுங்கள் என்று சிபாரிசு செய்வார்.

இப்படித்தான் அந்த காமெடி காட்சி ஆரம்பிக்கும். ஆனால் உண்மையிலேயே அவர்கள் மிகவும் அழகாக நல்ல நிறம் கொண்டவர்கள். நிஜத்தில் மிகவும் அழகாக இருப்பார்கள்.

அந்த படத்திற்காக அப்படி வேஷம் போட்டு நடித்தார்கள்.உண்மையிலே இரட்டை பிறவியாக பிறந்தவர்கள் இருவரும் பார்ப்பதற்கு ஹீரோயின் தோற்றத்தில் அவ்வளவு அழகாக இருக்கிறார்கள்.

இதையும் படியுங்கள்:எனக்கு புகைப்பிடிக்க கத்து குடுத்ததே இவரு தான்.. வெக்கமின்றி கூறிய நடிகை மீரா கிருஷ்ணன்..!

இப்படிப்பட்ட பெண்களையா இந்த மாதிரி காட்டிட்டாங்க என ரசிகர்கள் அவர்களின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்து புலம்பியுள்ளனர்.

இந்த போட்டோ சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. இவ்வளவு அழகாக இருக்கும் பெண்களை அங்கவை சங்கவை என்று ஏன் படு கருப்பான தோற்றத்தில் காட்டி…

ஏன் அவர்களை அசிங்கப்படுத்தி விட்டீர்கள் என இயக்குனர் சங்கரை ரசிகர்கள் பலரும் திட்டி தீர்த்து வருகிறார்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …