“குட்டியூண்டு ஜட்டி..” – வெண்ணெய் போன்ற தொடையை காட்டி வெறியேத்தும் ஷிவானி நாராயணன்..!

சீரியல் நடிகையாக தன்னை ரசிகர்களிடம் அறிமுகப்படுத்திக் கொண்ட நடிகை ஷிவானி நாராயணன் ( Shivani Narayanan ) ஒரு கட்டத்தில் கவர்ச்சி குதிரையாக அவதாரம் எடுத்து தன்னை சினிமா நடிகையாகவும் அடையாளப்படுத்திக் கொண்டார்.

இடையில் பிக்பாஸ் போட்டியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்கவே அதனை சாதகமாக பயன்படுத்தி கொண்ட ஷிவானி நாராயணன் அதனை தன்னுடைய சினிமா என்ட்ரி கான அடித்தளமாக பயன்படுத்திக் கொண்டார்.

அதேபோல தற்போது சினிமா நடிகைகளை ஓரம் கட்டும் விதமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு தன்னையும் சினிமா நடிகையாக மாற்றிக் கொண்டிருக்கிறார் நடிகை ஷிவானி நாராயணன்.

சினிமாவில் இவருக்கு துணை கதாபாத்திரங்கள் மற்றும் ஹீரோயினாகவும் வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றது. முக்கியமாக சமீபத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகி ஹிட்டடித்த விக்ரம் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்தார்.

இவருடைய காட்சிகள் நிமிடங்கள்தான் இடம் பெற்று இருந்தன என்றாலும் கூட இவருக்கு மிகப்பெரிய வரவேற்பை இந்த படம் பெற்றுக் கொடுத்திருக்கிறது. தொடர்ந்து அரை டஜன் படங்களில் நடித்து வரும் நடிகை ஷிவானி நாராயணன் பட வாய்ப்புக்காக எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் சென்று கவர்ச்சி காட்ட தயாராக இருக்கிறார்.

சமீபத்தில் நீச்சல் உடையில் ஒரு படத்தில் நடித்து ரசிகர்களை அதிர வைத்திருந்தார். தமிழ் ரசிகர்களிடையே சமீபகாலமாக சீரியலில் இருந்து சினிமாவுக்கு வரும் நடிகைகளின் நடிகைகளுக்கு ஆதரவு பெருகி வருகிறது.

அந்த வகையில் இரட்டை ரோஜா பகல் நிலவு உள்ளிட்ட சீரியல்களில் நடித்து பிரபலமான நாயகியான ஷிவானி நாராயணன் தற்போது சினிமாவிலும் நடித்து வருகிறார்.

மறுபக்கம் தன்னை லட்சக்கணக்கான ரசிகர்கள் இணையத்தில் பின் தொடர்ந்து வருகிறார்கள் என்பதை அறிந்து அவருடைய கவனம் தன் மீது எப்போதும் இருக்க வேண்டும் மற்றும் அவர்கள் எதற்காக என்னை பின்தொடர்கிறார்கள் அதனை அவர்களுக்குக் கொடுக்க வேண்டும் என்பதில் கண்டிப்பாக இருக்கிறார்.

இந்நிலையில், தற்போது தன்னுடைய வெண்ணெய் கட்டி போன்ற தொடை அழகை குட்டியானை ஜட்டி போன்ற உடை அணிந்து கொண்டு ரசிகர்களின் கண்களுக்கு காட்டி சூட்டை கிளப்பி விட்டிருக்கிறார்.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை அதிர வைத்த வருகின்றது.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …