சின்னத்திரையில் அறிமுகமாகி வெள்ளித்திரைக்கு வந்தவர்களின் வரிசையில் ஷிவானி நாராயணனும் ஒருவர். இவரின் சாக்லேட் லிப்பில் இளசுகளை லாக் செய்வதில் திறமையானவர்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு சீரியல் இன் மூலம் தமிழக மக்களின் உள்ளங்களில் குடியேறியவர். இந்த சீரியலில் இவர் மிகவும் வெள்ளந்தியான கேரக்டரை செய்ததின் மூலம் இவருக்கு என்று ஒரு ரசிகர் வட்டமே உருவானது.
மேலும் விஜய் டிவியின் பிரம்மாண்டமான ரியாலிட்டி ஷோக்களில் ஒன்றான பிக்பாஸில் இவர் கலந்து கொண்ட பின் இவருக்கு திரை வாய்ப்புக்கள் அதிகமாக வர தொடங்கியது.
இதனை அடுத்து வசூலை வாரிக் குவித்த விக்ரம் திரைப்படத்தில் இவர் விஜயசேதுபதிக்கு நடித்த மூன்று மனைவிகளில் ஒருவராக நடித்திருந்தார். இதில் இவரது நடிப்பு மெச்சும்படியாக இருந்ததை அடுத்து பட வாய்ப்புக்கள் பல வந்து சேர்ந்தது.
இதனையடுத்து சமீபத்தில் இவர் வெளியிட்ட ஒரு வீடியோ பட்டையை கிளப்பியது என்று தான் கூற வேண்டும். அந்த அளவு தன் செல்லப்பிராணியான நாய் உடன் இணைந்து இவர் விளையாடிய போட்டோக்கள் வைரலாகி அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.
இதையடுத்து தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்களை பார்த்து அனைவரும் மெர்சல் ஆகி விட்டார்கள். அந்தளவு இந்த புகைப்படத்தில் முன்னழகு முழுதாக முன்னே தெரிய… அதை பார்த்து முன்னும் செல்ல முடியாமல் பின்னும் செல்ல முடியாமல் இளசுகள் மனது பறி தவித்து வருகிறது.
மேலும் அது இரவு நேர உடை என்பதால் மொத்த அழகும் வெளியே தெரிய அது கூட தெரியாத நிலையில் புத்தகத்தை கையில் பிடித்த வண்ணம் அவர் எதைப்பற்றி யோசிக்கிறார் என்பது தெரியவில்லை.
இதையடுத்து ரசிகர்கள் அவர் கையில் பிடித்து இருக்கக்கூடிய புத்தகமாக இருந்தால் கூட நான் நானாக… இருப்பேன் என்பது போன்ற பேச்சுகளை பேசி வருகிறார்கள்.
மேலும் வைத்த கண் மாறாமல் இந்த புகைப்படத்தை பார்த்து இளசுகள் பரிதவித்து வருவதாகக் கேள்வி. தற்போது இந்த புகைப்படத்திற்கு அதிக லைக் வந்த வண்ணம் உள்ளது.