“உள்ள எதுவுமே போடல.. செக் பண்ணிக்கோங்க..” – வளைச்சு வளைச்சு காட்டி சூடேற்றும் ஷிவானி நாராயணன்..!

சரவணன் மீனாட்சி என்ற விஜய் டிவியில் வெளியான சீரியலில் மூன்றாம் பாகத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ஷிவானி நாராயணன். இந்த சீரியல் தமிழ்நாடு முழுவதும் மிகப் பெரிய வரவேற்பு பெற்ற நிலையில் அடுத்தடுத்த சீரியல்களில் தொடர்ச்சியாக நடிக்க ஆரம்பித்தார் நடிகை ஷிவானி.

அதன்பின் 2017 இல் பகல் நிலவு என்ற சீரியலில் சினேகா என்ற கதாபாத்திரத்தில் கதாநாயகியாக நடித்த ஷிவானிக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உருவாகியது இத்தனைக்கும் சிவானி அப்போது 18 வயதில் பூர்த்தி அடையாமல் இருந்தார் என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது.

சீரியலில் கிடைத்த புகழ் திருப்தி அடையாமல் 2018 ஜோடி பன் அன்லிமிடெட் என்ற விஜய் டிவியின் ஓர் ரியாலிட்டி ஷோவில் ஜோடியாக பங்கு பெற்றார் நடிகை சிவானி இது விஜய் டிவி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த ஷோவாக மாறியதால் அங்கே கிடைத்த பிரபலத்தை ஷிவானி நன்றாக பயன்படுத்திக் கொண்டார் என்றே சொல்ல வேண்டும்.

அதன்பின்பு 2019ல் கடைக்குட்டி சிங்கம் என்ற சீரியலில் நடிக்க தொடங்கினார் அந்த சீரியலில் இருந்து பாதியிலேயே விலக்கப்பட்டார் அல்லது விலகிவிட்டார் இதற்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் கதாநாயகனுக்கும் இவருக்கும் ஏற்பட்ட சில மனக்கசப்புகளே இதற்கு காரணம் என்று சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

அதன் பிறகு ஜீ தமிழுக்கு சென்ற சிவானி அவர்கள் அங்கே இரட்டை ரோஜா என்ற சீரியலில் அக்கா தங்கை என்ற இரண்டு வேடத்தில் நடிக்கத் தொடங்கினார் இந்த சீரியலும் அனைவரும் ரசிக்கும் வண்ணம் இருந்ததால் அவருக்கு என்று ஜீ தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு இருந்தது.

இந்த வரவேற்பு மட்டும் பயன்படுத்தி பட வாய்ப்புகளை பெற முடியாது என நினைத்த சிவானி அவர்கள் பிக் பாஸ் சீசன் 4 தமிழில் பங்கேற்பாளராக உள்ளே நுழைந்தார். பிக் பாஸ் மூலம் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தைஉருவாக்கி இருந்தார் அதன் பிறகு எந்த சீரியலிலும் நடிக்காமல் இருந்த நடிகை சிவானிக்கு மிகப்பெரிய படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்தது.

அது லோகேஷ் கனகராஜ் அவர்களின் இயக்கத்தில் கமல் விஜய் சேதுபதி நடித்த விக்ரம் திரைப்படத்தில் விஜய் சேதுபதியின் இரண்டாவது மனைவியாகன கேரக்டரில் நடிக்க சிவானிக்கு வாய்ப்பு கிடைத்தது இந்த வாய்ப்பை மிக சரியாக பயன்படுத்திக் கொண்ட சிவானி அதில் தனது நல்ல நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

அதன் பிறகு எந்த படைப்புகளும் வராததால் சோசியல் மீடியாவில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட தொடங்கினார் நடிகை ஷிவானி அவர்கள் அது தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது.

இது போன்ற சுவாரசியமான சினிமா தகவல்களை தெரிந்து கொள்ள தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …