தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த தேங்காய் சீனிவாசனின் பேத்தியான ஸ்ருத்திகா நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக ஸ்ரீ என்ற படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.
ஸ்ரீ படத்தில் ஹீரோயினாக நடிக்கும் பொழுது ஸ்ருத்திகாவிற்கு வயது வெறும் 14 தான் அந்த படத்தை தொடர்ந்து ஆல்பம், நலதமயந்தி, தித்திக்குதே போன்ற சில படங்களில் நடித்தவர் அதைத்தொடர்ந்து தொடர்ந்து சினிமாவில் நடிக்காமல் படிப்பை தொடர்கிறேன் என்று படிக்கச் சென்று விட்டார்.
இதனால் தமிழ் சினிமா உலகம் இவரை மறந்து போனது. படிப்பை முடித்த பிறகு நடிப்பைத் தொடரலாம் என்ற ஆசையில் இருந்த ஸ்ருத்திகாவுக்கு அந்த ஆசை நிறைவேறவில்லை என்று தான் கூற வேண்டும்.
இளம் நடிகைகளின் ஆக்ரோஷமான சினிமாவில் உள்நுழைவு இவரது பட வாய்ப்புகளை பிடிங்கியது.
தற்போது 34 வயதாகும் சோதிகா பிரபல தனியார் கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன் படித்து முடித்துள்ளார்.
இவருடைய சமீபத்திய புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது என ரசிகர்கள் 14 வயதில் பார்த்தது போலவே இப்போதும் இருக்கிறார்கள் என்று வர்ணித்து வருகின்றனர்