டூ பீஸ் நீச்சல் உடையில்.. மல்லாக்க படுத்தபடி… இணையத்தை கிடுகிடுக்க வைத்த நடிகை ஸ்ரேயா..!

கடற்கரையிலே மல்லாக்க படுத்துக்கொண்டு ரசிகர்களை ஏக்கத்தில் தவிக்க வைத்திருக்கும் ஸ்ரேயாவின் போட்டோஸ் ஒவ்வொன்றும் தற்போது இணையத்தில் சூட்டை கிளப்பி விட்டது என கூறலாம்.

 பிங்க் நிறத்தில் இருக்கக்கூடிய டூ பீஸ் உடையில் முன்னழகு எடுப்பாக தெரியக்கூடிய அளவு இவர் கடற்கரை முழுவதும் சூடேற்றி விட்ட சம்பவம் தான் தற்போது மத்தியில் பேசும் பொருளாகிவிட்டது.

மேலும் உடலீ முழுவதையும் எடுப்பாக காட்டி இருக்கும் இவரது போட்டோஸை இளசுகள் வைத்த கண் எடுக்காமல் பார்த்து வருகிறார்கள். தண்ணீரில் மிதக்கும் தாமரையை போல இவர் பாதி தேகம் நீரினுள்   இருக்க மீதி தேகம் மிதந்தப்படி ரசிகர்களின் மனதில் மெல்லிசையை ஏற்படுத்தும் வண்ணம் உள்ளது.

 தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வந்த இவர் கவர்ச்சி மற்றும் நடிப்பில் கைதேர்ந்தவர். தமிழில் முன்னணி நடிகர்களோடு பல படங்களில் நடித்த இவருக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.

சினிமாவில் உச்சத்தில் இருந்த போதே திருமணம் ஆகி பிள்ளை குட்டி என்று செட்டில் ஆகிவிட்ட பின்னும் இதுபோன்ற புகைப்பட சூட்டை நடத்தி இவர் புகைப்படங்களை பதிவேற்றி ரசிகர்களுக்கு கடா விருந்து வைத்து விடுவார்.

 அந்த வரிசையில் தற்போது வெளியிட்டு இருக்கும் இந்த பிங்க் நிற பிகினி உரையைப் பார்த்து ரசிகர்கள் அனைவரும் அசந்து விட்டார்கள்.

கல்யாணம் ஆகியும் அந்த ஆசை அடங்கவில்லையா என்று கேட்கக் கூடிய வகையில் இவரது ஒவ்வொரு ஸ்டிலும் எல்லை மீறிய கவர்ச்சியை ரசிகர்களுக்கு காட்டி கட்டி போட வைத்துள்ளது.

இது தண்ணீருக்குள்ளேயே ஒரு குட்டி பூகம்பத்தை ஏற்படுத்தியிருக்கும். மேலும்  இவர் சரக்கு அடிக்காமலேயே ரசிகர்களின் பார்வையாலேயே கிட் ஏற்றி விட்டார் என்று கூறும் அளவுக்கு ஒவ்வொரு புகைப்படத்திலும் வெள்ளை நிறத்தில் இருக்கும் மேனி அழகை எப்படி வர்ணிப்பது என்று தெரியாமல் ரசிகர்கள் தவித்து வருகிறார்கள்.

இதில் முன்னழகு, பின்னழகு இடை அழகு என்று அத்துணை அழகையும் அப்படியே அப்பட்டமாக காட்டி இருக்கும் இவருக்கு சிறிது கூட வெட்கம் இல்லையா என்று கேட்கத் தோன்றும் வகையில் தான் ஒவ்வொரு போட்டோவிலும் கிளாமர் தெறிக்கிறது.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …