எவ்ளோ இறக்கமான மனசு.. ஜாக்கெட்டை இறக்கி தாரளாமாக காட்டும் ஸ்ரேயா..! குவியும் லைக்ஸ்..!

2001-ஆம் ஆண்டு இசுதான் என்ற தெலுங்கு படத்தில் நடிக்க ஆரம்பித்த ஸ்ரேயா 2002-ஆம் ஆண்டு சந்தோஷம் என்ற தெலுங்கு படத்தில் நடித்து மாபெரும் ஹிட் அடித்ததை அடுத்து தெலுங்கு திரையுலகில் பிரபலமானார்.

இதனை அடுத்து தென்னிந்திய மொழிகளில் நடிக்க ஆரம்பித்த இவர் தமிழில் எனக்கு 20 உனக்கு 18 என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார்.

நடிகை ஸ்ரேயா..

மேலும் நடிகை ஸ்ரேயா 2005-ஆம் ஆண்டு மழை என்ற தமிழ் திரைப்படத்தில் நடித்ததை அடுத்து 2006-ஆம் ஆண்டு திருவிளையாடல் ஆரம்பம் படத்தில் பிரியா என்ற கேரக்டரை பக்காவாக செய்திருந்தார்.

அடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் இணைந்து 2007-ஆம் ஆண்டு சிவாஜி படத்தில் நடித்து பெருவாரியான ரசிகர்களை கவர்ந்த இவருக்கு அதே ஆண்டு தளபதி விஜய் உடன் இணைந்து அழகிய தமிழ் மகன் படத்தில் நடிக்க கூடிய வாய்ப்பு கிடைத்தது.

மேலும் இவர் தமிழில் விக்ரம் உடன் இணைந்து 2009-ஆம் ஆண்டு கந்தசாமி படத்திலும் 2010-ல் குட்டி, ஜக்குபாய் போன்ற படங்களில் நடித்த இவர் அதிகளவு தெலுங்கு, ஹிந்தி படங்களில் நடித்திருக்கிறார்.

இதனை அடுத்து சினிமாவில் பீக்கில் இருந்த சமயத்திலேயே திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்ட இவர் சமூக வலைத்தளங்களிலும் படு பிஸியாக இருக்கக்கூடியவர்.

ஜாக்கெட்டை தாராளம் காட்டும் மனசு..

திருமணம் ஆகி குழந்தை பெற்ற பிறகும் கூடுதல் கவர்ச்சியை வெளிப்படுத்தக் கூடிய ஆடைகளை அணிந்து போட்டோ சூட் எடுத்து அதை இணையதளங்களின் பக்கங்களில் வெளியிட்டு அனைவரையும் அதிர வைப்பார்.

அந்த வகையில் இவர் வெளியிடுகின்ற புகைப்படங்களை பார்ப்பதற்கு என்றே ஓர் ரசிகர் கூட்டம் உள்ளது என்று சொல்லலாம்.

மேலும் இவரை இன்ஸ்டா பக்கத்தில் ஃபாலோ செய்கின்ற ரசிகர்கள் இவர் எப்போது புகைப்படத்தை வெளியிடுவார் என காத்திருப்பார்கள்.

இதனை அடுத்து தற்போது வெளியிட்டு இருக்கின்ற புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அனைவரும் தடுமாறி வாங்குவதோடு மட்டுமல்லாமல் சரக்கு அடிக்காமலேயே போதை ஏறி விட்டதாக சொல்லி இருக்கிறார்கள்.

குவியும் லைக்ஸ்..

இதற்குக் காரணம் சேலையிலும் இவ்வளவு கவர்ச்சியை காட்ட முடியும் என்று சொல்லக்கூடிய வகையில் ஜாக்கெட்டை இறக்கி தாராளமாக முன்னழகை எடுப்பாக ஸ்ரேயா காட்டியிருப்பதால் ரசிகர்கள் அனைவரும் இவருக்கு ரொம்ப இரக்கமான மனசு என்பதை கமெண்டில் தெரிவித்திருக்கிறார்கள்.

இந்த புகைப்படத்தை ஏற இறங்க திரும்பத், திரும்ப பார்த்து வருவதால் இணையத்தில் அதிக அளவு பார்க்கப்படும் புகைப்படங்களின் வரிசையில் ஒன்றாக மாறி இருப்பதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் சலனத்தை மேலும் அதிகரிக்க கூடிய வகையில் உள்ளது என சொல்லலாம்.

இன்னும் சில ரசிகர்கள் சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டு என்ற பாடல் வரிகளை பாடி வருவதோடு மட்டுமல்லாமல் அவரது இந்த புகைப்படத்திற்கு அதிகளவு லைக்குகளை குவித்து வருவதால் ஸ்ரேயா மகிழ்ச்சியில் இருக்கிறார்.

வேறு சில ரசிகர்களோ தான் பெற்ற இன்பம் அனைவரும் பெற வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த புகைப்படங்களை அவர்களது நண்பர்களுக்கும் ஷேர் செய்து வருவதால் இணையத்தில் குட்டி சுனாமியை ஏற்பட்டு விட்டது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …