ஒரு குழந்தைக்கு தாயான பிறகும் இம்புட்டு கவர்ச்சியா..? தங்காது தாயி..! – கிளுகிளுப்பை கூட்டும் ஸ்ரேயா..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து தற்போது திருமணம் செய்து கொண்டு குழந்தை தாயின் வாங்கியுள்ள நடிகை ஸ்ரேயா தனது கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களை கிக் ஏற்றி வருகின்றார்.

அந்த வகையில் தற்பொழுது டு பீஸ் நீச்சல் உடை அணிந்து கொண்டு ஊஞ்சலில் வைத்து இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

ஒரு குழந்தைக்கு தாயான பிறகும் இம்புட்டு கவர்ச்சியா..? தங்காது தாயி.. என்று புலம்பி வருகின்றனர் ரசிகர்கள். தமிழில் உனக்கு 20 எனக்கு 18 என்ற திரைப் படத்தில் இரண்டாவது ஹீரோயினாக நடித்திருந்தார் நடிகை ஸ்ரேயா.

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான சிவாஜி திரைப்படத்தில் ஹீரோயினான நடித்ததன் மூலம் தமிழில் நடிகையாக உயர்ந்தார். இதன் மூலம் பல முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாகும் வாய்ப்பு இவருக்குக் கிடைத்தது.

தொடர்ந்து தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்ட் வந்த இவர் ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகள் இல்லாமல் தன்னுடைய காதலனான ஆண்ட்ரோ என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டிலானார்.

ஆனால் அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி புயலாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை ஸ்ரேயா தற்போது வெளியிட்டுள்ள இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் தூங்காமல் கொட்ட கொட்ட முழித்து வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …