“உள்ளம் கொள்ளை போகுதடி..” – பளிங்கு உடம்பை பளிச்சென காட்டி… பதற வைத்த ஸ்ரேயா..!

கோலிவுடிலும், பாலிவுட்டிலும் சிறந்த முறையில் நடித்து நல்ல நடிகை என்ற பெயரை பெற்றவர்தான் ஸ்ரேயா சரண். பார்க்கவே படுத்துறுவென்று இருக்கும் இந்த நடிகைக்கு 2001 ஆம் ஆண்டு இசுதாம் என்ற தெலுங்கு படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு முதல் முதலாக கிடைத்தது.

இதனை அடுத்து 2002 ஆம் ஆண்டு சந்தோஷம் என்ற வெற்றி தெலுங்கு திரைப்படத்தில் நடித்ததின் மூலம் தெலுங்கில் பிரபலமானார். இவரின் நடிப்பை பார்த்த பின்னர் தமிழில் எனக்கு 20 உனக்கு 18 என்ற படத்தில் நடித்த கூடிய வாய்ப்பு கிடைத்தது.

இந்தப் படத்தில் படு ஸ்மார்ட்டாக நடித்த இவருக்கு தமிழ் திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு தேடி தேடி குவிந்தது .அந்தப் படங்களில் எல்லாம் கவர்ச்சி ஆயுதத்தை கையில் எடுத்த வண்ணம் நடித்து வந்த இவர் திடீரென்று வெளிநாட்டில் காதலித்து வந்த காதலனை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார்.

திருமணத்திற்குப் பின்பும், குழந்தை பெற்ற பின்பும் இவரது கவர்ச்சியை கையில் எடுக்கும் தன்மை மாறவில்லை. அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி அந்த கவர்ச்சி மிகு புகைப்படங்களை வலைதளப் பகுதிகளில் பதிவிட்டு இணையத்தை இரண்டாகி விடுவார்.

அந்த வரிசையில் தற்போது இவர் எல்லை மீறி கவர்ச்சியை காட்டி இருக்கிறார். ஒரு புகைப்படத்தில் க்யூட்டான லுக்கில் எல்லை மீறி… இதில் கவர்ச்சி இருக்கிறதா? இல்லையா? என்று நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.

இந்த உடையை கொடுத்தவர்கள் யார் என்று தெரிந்தால் நீங்கள் அதிர்ந்து போவீர்கள். தற்போது ஸ்ரேயா சரண் திரிஷ்யம் 2 படத்தில் நடித்து வருகிறா.ர் அந்தப் படத்தின் பட குழுவினர் கொடுத்த அழகிய கவுனில் மிக க்யூட்டாக எடுத்திருக்கின்ற புகைப்படத்தை தான் தற்போது வெளியிட்டு ரசிகர்களை திணற வைத்திருக்கிறார்.

ஏற்கனவே மிகச்சிறந்த நடிகையான உங்களை நிறைய பேர் மிஸ் பண்ணிவிட்டோம் என்று நினைத்து வருகின்ற இந்த வேளையில் இது போன்ற புகைப்படத்தை வெளியிட்டு அவர்களின் இதயத்தில் பாலை வார்த்து விட்டீர்கள் என்று கூறலாம்.

தேவதையே கையில் கிடைத்து விட்டால் என்ற கோணத்தில் அவர்கள் இந்த புகைப்படத்தை பார்த்து மன ஆறுதல் பட்டுக் கொள்வதோடு ஸ்ரேயா ஸ்ரேயா தான் என்ற கோஷத்தையும் எழுப்பி வருகிறார்கள்.

க்யூட்டான இந்த உடையில் அவர் ஸ்மார்டாக காட்சியளிக்கிறார். மேலும் முன் அழகு முழுமையாக வெளியே தெரியும் வண்ணம் இருப்பதால் ரசிகர்கள் அந்த இடத்தை ஜூம் செய்யாமலேயே முழுவதும் தெரிவதாக கூறுகிறார்கள். பார்க்கப் பார்க்க இன்னும் பார்க்க வேண்டும் என்ற ஆசையை தூண்டக்கூடிய வகையில் இவரது புகைப்படம் விளங்குவதால் ரசிகர்கள் அனைவரும் அதற்கு ஏகப்பட்ட லைக்கு குவித்து விட்டார்கள் என கூறலாம்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …