“ஒரு நூல்-ல மிஸ் ஆகிடுச்சு..” – குட்டியூண்டு ப்ரா..! – இணையத்தை அதிர வைக்கும் ஸ்ரேயா..!

ரஜினி, விஜய் ,தனுஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்த நடிகை ஸ்ரேயா திரையுலகில் டாப் நடிகையாக இருந்தவர்.தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பல ரசிகர்களின் விருப்பமான நடிகையாக இருந்த இவர் இடையில் சினிமா வாய்ப்புகள் குறைந்த காரணத்தினால் சினிமாவை விட்டு விலகி லைப் செட்டிலாகிவிட்டார்.

ரஜினியுடன் இணைந்து சிவாஜி படத்தில் படு கவர்ச்சியான உடைகளை அணிந்து ரசிகர்களின் கண்ணுக்கு விருந்து வைத்தவர் இவர்.சமூக வலைதளங்களில் தற்போது ஆக்டிவாக இருக்கக்கூடிய இவர் இவரது புகைப்படங்களை அடிக்கடி வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்துவார்.

அந்த வரிசையில் தற்போது இவர் மேல் எதுவும் அணியாமல் தன்னுடைய முழு தொடங்கும் அப்படியே காட்டி படுக்கையில் உருண்டு புரண்டு போஸ் கொடுத்திருக்கிறார்.

ரசிகர்கள் தற்போது அவர்களின் தூக்கத்தை கெடுக்கும் விதமாக இந்த போஸ் ஒவ்வொன்றும் உள்ளது என்று புலம்பி வருகிறார்கள்.தற்போது இந்த புகைப்படம்தான் வைரலாக வலைத்தளங்களில் பரவி வருகிறது இதை பார்க்கும் ரசிகர்கள் இந்த புகைப்படத்தை போட்டு விட்டு செல்கிறார்கள்.

காலில் செருப்பு போட்டுக் கொண்டு ஓரு கால்களை மடக்கி வைத்து மற்றொரு காலை நீட்டி விட்டு பார்க்கின்ற பார்வையில் பலர் விழுந்து விடுவார்கள் என்று கூறுமளவுக்கு படு கவர்ச்சியாக ஏக்கத்தில் காய்ச்சல் வரும் படி உள்ளது.

இதை அடுத்து திருமணமான பின்னும் குழந்தை பிறந்த பின்னும் எவ்வளவு கூடுதல் கவர்ச்சியை காட்டினால் எப்படி என்று ரசிகர்கள் கேள்வி மேல் கேள்வி கேட்டு வருகிறார்கள்.இனிமேலாவது இது மாதிரியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் தூக்கத்தை தயவு செய்து கெடுக்க வேண்டாம் என்றும் சிலர் வேண்டுகோள் விடுத்து உள்ளார்கள்.

இதனை புரிந்து கொண்டு செயல்படுவாரா ஸ்ரேயா..? இல்லை,.. வழக்கம் போல் இது போன்ற அதீத கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை வாட்டுவாரா..? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …