“உடம்பில் பொட்டு துணி இல்லாமல்..” பாத்ரூமில் சுடு தண்ணீரி குளியல்.. தீயாய் பரவும் ஸ்ரேயா-வின் வீடியோ..!

2001 ஆம் ஆண்டு இசுதாம் என்ற தெலுங்கு திரைப்படத்தில் தொடங்கய இவரது திரையுலக வாழ்க்கை அதன் பின் 2002 ஆம் ஆண்டு சந்தோசம் என்ற வெற்றி தெலுங்கு படத்தில் நடித்ததின் மூலம் இவர் தெலுங்கு மிகவும் பிரபலமான நடிகை என்ற பெயரை பெற்றார் ஸ்ரேயா சரண்.

தெலுங்கில் படத்தில் முக்கிய முன்னணி நடிகர்களுடன் நடித்த இவர் பாலிவுட்டிலும், கோலிவுடிலும் நடிக்க கூடிய வாய்ப்பை பெற்றார். இதனை அடுத்து தமிழில் இவருக்கு எனக்கு 20 உனக்கு 18 என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

படு ஜோராக இவரது திரைப்பட வாழ்க்கை சென்று கொண்டிருந்த வேளையில் திடீரென வெளிநாட்டு நபரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

தற்போது ஒரு பெண் பிள்ளைக்கு தாயாக இருக்கக்கூடிய இவர் செய்யக் கூடிய செயலாக இது என்று பல கேள்விகளை எழுப்பும் வண்ணம் அதிர்ச்சிகரமான புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார்.

இந்தப் புகைப்படத்தில் இவர் மான் போல காட்சியளிக்கிறார் என்று தான் கூற வேண்டும். அந்த மாதிரி தான் உடையின் நிறமும் உள்ளது.இதில் தொப்புளை மட்டும் காட்டாமல் இடையை அப்படியே காட்டியிருக்கும் இந்த புகைப்படத்தில் முன்னழகும் அப்படியே ததும்பும் வண்ணம் தெரிகிறது.

மேலும் இந்த மாடன் உடையில் தனது கிளாமரை லிமிட்டாக காட்டி திறங்க வைத்திருக்கிறார் என்று தான் கூற வேண்டும்.

காலை தூக்கி உயர்த்தியபடி சிரித்த வண்ணம் மேல் ஆடையை பறக்க விட்டிருக்கும் நேர்த்தியை பார்த்து பஞ்சாய் இளைஞர்களின் மனதெல்லாம் பறந்து விட்டது என்று கூறலாம். பார்த்து பார்த்து காலங்கள் வீணாகி விட்டதே என்று இளசுகள் எல்லாம் பரிதவித்து வருகிறார்கள்.

மேலும் பக்குவமாய் அழகைக் காட்டி இருக்கக்கூடிய இவரது இந்த புகைப்படத்திற்கு அதிக அளவு லைக் வந்துள்ளது. இனியும் இளைஞர்களை இது போன்ற கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரணப்படுத்த வேண்டாம் என்று சில ரசிகர்கள் நேரடியாகவே கேட்டிருக்கிறார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by Tamizhakam (@tamizhakam_india)

பார்க்கப் பார்க்க மீண்டும் இந்த மாடன் மயிலை பார்க்க வேண்டும் என்று இலக்குகளின் மத்தியில் ஹார்ட் பீட் அதிகமாகிவிட்டது என்று கூறுகிறார்கள்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …