யாரோ யாரோடி உன்னோட…காதலர்? கண்டுபிடிக்க முடியாமல் தவிக்கும் ரசிகர்கள் கூட்டம்…!! சொல்வாரா? ஸ்வேதா பண்டேகர்…!!

சின்னத்திரையில் சந்திரலேகா என்ற தொடரின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை தான்  ஸ்வேதா பண்டேகர். இந்த தொடரானது சுமார் எட்டு வருடங்களுக்கு மேலாக ஒளிபரப்பாக்கி உள்ளது.

மேலும் இந்த தொடர் தமிழ் தொலைக்காட்சி வரலாற்றில் மிக நீண்ட சீரியல் என்ற சாதனையை படைத்துள்ளது சீரியல் ஆனது சில மாதங்களுக்கு முன்புதான் நிறைவு பெற்றது அனைவருக்கும் நன்றாக தெரியும்.

 இதனை அடுத்து மிக விரைவில் புதிய பட்ஜெட்டில் புதிய கதையை பற்றிய அறிவிப்பை வெளியிடுவார் என்று ரசிகர்கள் காத்திருந்த வேளையில் அவர்களுக்கு இன்ப அதிர்ச்சியை தரும் வகையில்  தனது காதல் கதையை அப்டேட் ஆக தந்திருக்கிறார் சுவேதா.

 அதுமட்டுமல்லாமல் ஸ்வேதா தனது காதலருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு என் இதயம் நீண்ட நாட்களுக்கு முன் துளைந்து போனது அது எந்த இடத்தில் தொலைந்தது என்பதை இப்போது கண்டுபிடித்து விட்டேன் என்று பதிவு செய்து இருக்கிறார்.

படம் அந்த நபர் யார் என்று பார்க்கலாம் என்று அவசர அவசரமாக பார்க்கும் போது தான் ரசிகர்களுக்கு ஷாக் அடித்து விட்டது. காரணம் ஸ்வேதாவின் காதலர் பின்னால் திரும்பியபடி தான் போஸ் கொடுத்திருக்கிறார். இதனை அடுத்து ரசிகர்கள் உங்களின் காதலர் யார் தயவுசெய்து எப்போது அவரை காட்டுவீர்கள் என்று மன்றாடி இருக்கிறார்கள்.

 இதனை அடுத்து இவர் எப்போது இவரின் காதலர் பற்றிய முழு விவரங்களையும் வெளியிடுவார்கள் என்ற கேள்வியை ரசிகர்கள் எழுப்பி வருகிறார்கள். இதற்கான பதிலை இவர் விரைவில் தெரிவிப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

எனவே ஆவலில் இருக்கும் ரசிகர்கள் நிச்சயமாக அந்த புகைப்படத்தில் இருப்பது யார் என்று அவர் சொல்லாமலேயே கண்டுபிடிக்கக்கூடிய வாய்ப்புகளும் உருவாகி வரும் வேளையில் இவரே அதை சொல்லி விடுவது மிகவும் நல்லது என்று சில ரசிகர்கள் பதிவு செய்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …